மலேசியா

மலேசியா

அடிப்படை உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை உறுதி செய்வதில் ஆதரவு தேவை

கோலாலம்பூர், 05/02/2025 : பண்டிகைக் காலத்தில் தேங்காய் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை உறுதி செய்யும் வகையில், உதவித் தொகை உட்பட பொருள் அனுப்பும்

Read More
மலேசியா

அரசாங்க முகப்புகளில் கட்டம் கட்டமாக பணி சுழற்சி முறை அமல்படுத்தப்படும்

புத்ராஜெயா, 05/01/2025 : மக்களுக்கு வழங்கப்படும் சேவை சுமூகமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், அரசாங்க முகப்புகளில் பணி சுழற்சி முறையை, பொது சேவை துறை, JPA

Read More
மலேசியாவட்டாரச் செய்திகள்

சுங்கை கோலோக் வழியாக நடத்தப்பட்ட எல்லைக் கடந்த குற்றச் செயல்கள் 90% கட்டுப்படுத்தப்பட்டன

கோத்தா பாரு, 05/02/2025 : கடந்தாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி கடுமையாக்கப்பட்ட அமலாக்கத்திலிருந்து, சுங்கை கோலோக்கைப் பயன்படுத்தி எல்லைக் கடந்த குற்றச் செயல்களும் நடவடிக்கைகளும் 90

Read More
மலேசியா

268-வது ஆட்சியாளர் மன்ற கூட்டம்; கெடா சுல்தான் தலைமையேற்றார்

அலோர்ஸ்டார், 05/02/2025 : இன்று, இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 268-வது ஆட்சியாளர் மன்ற கூட்டத்திற்கு கெடா சுல்தான் அல்-அமினுல் கரிம் சுல்தான் சலேசஹுடின் சுல்தான் பட்லிஷா தலைமையேற்றார்.

Read More
பக்திமலேசியா

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு 20 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

பத்துமலை, 05/02/2025 : அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு, சிலாங்கூர் பத்துமலை திருத்தலத்திற்கு 18-இல் இருந்து 20 லட்சம் மக்கள் வருகைப் புரிவார்கள் என்று

Read More
சந்தைமலேசியா

பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில் 6,007 வணிக வளாகங்கள் மீது சோதனை

கோலாலம்பூர், 05/02/2025 : இவ்வாண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஜனவரி 25 தொடங்கி பிப்ரவரி இரண்டாம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில்

Read More
மக்கள் குரல்மலேசியா

நாட்டின் சுகாதாரத் துறையில் ஏ.ஐ; நோய்களைக் கண்டறிவதிலும் குணப்படுத்துவதிலும் பங்களிப்பு

கோலாலம்பூர், 05/02/2025 : நாட்டின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நோய்களைக் கண்டறிவதிலும், விரைந்து அதனைக்

Read More
மலேசியா

ரஹ்மா உதவித் திட்டங்களுக்காக 1,300 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 05/01/2025 : ரஹ்மா உதவித் தொகை எஸ்.டி.ஆர் மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, சாரா ஆகிய திட்டங்களுக்காக, 1,300 கோடி ரிங்கிட் நிதியை அரசாங்கம்

Read More
மக்கள் குரல்மலேசியா

ஊழியர்களின் கடன் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் அரசாங்க நிறுவனங்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும்

புத்ராஜெயா, 05/02/2025 : 40 விழுக்காட்டுக்கும் குறைவாக நிகர வருமானத்தைக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள், கடன் விண்ணப்பிப்பதற்காக வழங்கும் ஊதிய சீட்டுகளை அங்கீகரிப்பதில், அரசாங்க நிறுவனங்கள் அதிக

Read More
மலேசியா

ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர், 04/01/2025 : ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை  குறைந்துள்ளதாக கல்வி துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில்

Read More