அரசாங்கப் பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை குறைவு
அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் 67,388 இடங்கள் இருக்கும் போது 42,795 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மாணவர் சேர்ப்பு எண்ணிக்கை 71.9 விழக்காடு இப்போது 63.5
அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் 67,388 இடங்கள் இருக்கும் போது 42,795 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மாணவர் சேர்ப்பு எண்ணிக்கை 71.9 விழக்காடு இப்போது 63.5
தண்ணீர் ஒப்பந்தத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்துக் கையெழுத்திட டான்ஸ்ரீ காலிட்டிற்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் தற்போதைய சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம் என பிரபல அரசியலமைப்புச்
கசியவிடப்பட்ட ஆங்கிலம் மற்றும் அறிவியல் யூ.பி.எஸ்.ஆர் கேள்வித் தாள்கள் தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று ஆசிரியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கைது செய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 10 ஆக
ஆப்பிரிக்க கண்டத்தில் எபோலா கிருமிகளால் பாதிப்படைந்த ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு மலேசியா 2 கோடியே 90 லட்சம் மருத்துவ கையுறைகளை வழங்கியது. அதனை மலேசிய பிரதமரிடமிருந்து பாப்புவா நியு
உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கொண்ட மலேசியாவில் யு.பி.எஸ்.ஆர் கேள்வித்தாள் வெளியானது ஒரு வெட்கக் கேடு என துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.அது ஒரு தர்மசங்கடமான சம்பவம்
இன்று செப் 16-ல் 51-வது மலேசிய தினத்தை கொண்டாடுகிறோம், இந்நாளில் அனைவருக்கும் என் மலேசிய தின நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். என்று டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கூறியுள்ளார். நாட்டின் 51-வது
”பாஸ் கட்சியின் ஆண்டுக் கூட்டத்திற்கு பிறகுதான் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு யாரை நியமிப்பது என சிலாங்கூர் சுல்தான் முடிவு செய்வார்”என பாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. செப்.
பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் அரசுரிமை நிதி குறித்து தொடர்ந்து பேசிவந்தால் நீதிமன்ற நிபந்தனைப் புகார் கொடுக்கப்படும் என தேசிய முன்னணியை பாஸ் எச்சரித்துள்ளது.
மலேசியாவில் தமிழ் இடைநிலைப்பள்ளிக் கட்ட வேண்டும் என்ற தனது கோரிக்கையை மக்கள் சக்தி கட்சி 6வது மாநாட்டில் நம் பிரதமரிடம் முன்வைத்துள்ளது.சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இதற்கு ஆவண செய்ய
மலேசியா தன்னை ஒரு ஜனநாயக நாடு எனக் கூறிக் கொள்ளும் உரிமையை இழந்துவிட்டது என டத்தோ அம்பிகா சீனிவாசன் அறிவித்திருக்கிறார்.வழக்கறிஞர்கள் தங்கள் கருத்தைக் கூடக் கூறுவதற்கு முடியாது