குழந்தைகளுக்கு உதவிக்கரம் எனது சேவை தொடரும்! டத்தோ டி.மோகன்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிக்கரம்!அரசியலுக்கு அப்பாற்பட்டு எனது சேவை தொடரும்!டத்தோ டி.மோகன். நவம்பர் 6, சென்னை சில்க்ஸ் பேலஸ் நிறுவனத்துடன் இணைந்து டத்தோ டி.மோகன் அவர்கள் 4 ஆதரவற்ற
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிக்கரம்!அரசியலுக்கு அப்பாற்பட்டு எனது சேவை தொடரும்!டத்தோ டி.மோகன். நவம்பர் 6, சென்னை சில்க்ஸ் பேலஸ் நிறுவனத்துடன் இணைந்து டத்தோ டி.மோகன் அவர்கள் 4 ஆதரவற்ற
நவம்பர் 5, பரபரப்பான சூழ்நிலையில் ம.இ.கா மறுதேர்தல் நடைபெறவிருக்கும் இந்த நிலையில், இம்முறை வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் குளறுபடி ஏற்படுமா? அதைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது
நவம்பர் 5, தீபாவளி கலாச்சர இரவு 7/11/2015 சனிக்கிழமை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8/11/2015 தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு. அனைவரும் திரண்டு வருக!!
மலேசிய இந்தியர்களின் மத்தியில் ம.இ.காவின் தனித்தன்மை மேலோங்க, கட்சி மற்றும் சமுதாய மேன்மைக்கு மத்திய செயலவையில் உரியதைப் பேசி தீர்க்கமான முடிவுகளை எடுத்து கூட்டுத் தலைமைத்துவத்தின் வழி
மஇகாவைப் பலப்படுத்தி வல்லமை பெற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்! உங்களில் ஒருவன்! உங்களுக்காகவே ஒருவன்! டத்தோ டி.மோகன். நான் தொடர்ந்து எனது சேவையை விரிவுப்படுத்த ம.இ.காவின் உதவித்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
நவம்பர் 2, ம.இ.கா கோலலங்காட் தொகுதி இளைஞர் பிரிவு ஆதரவு சுங்கை சீடு தோட்ட இளைஞர்கள் முதியோர் தீபாவளி அன்பளிப்பு. கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ம.இ.கா இளைஞர்
அக்டோபர் 31, மகாஜோதி தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கு கரம் கொடுப்போம் இலவச கலை இரவு நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு வருகையாளர்
அக்டோபர் 30, தமிழ்ப்பள்ளிகளிகளின் மேம்பாடு மற்றும் கட்டுமானத் திட்டங்களின் மீது அரசாங்கம் அதீக கவணம் கொண்டுள்ளது. மாணவர்கள் சிறப்பான சூழ்நிலையில் பாடங்களைப் பயில வேண்டும். என்பதனைக் கருத்தில்
அக்டோபர் 30, ம.இ.காவை பலப்படுத்த டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமைக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றுவேன் என பேராளர்களிடையே டத்தோ டி. மோகன் தெரிவித்தார். மேலும் தான்
அக்டோபர் 28, மலேசிய இந்திய கலைஞர் இயக்கம் கோலாலம்பூர் மற்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு நடத்திய தமிழ் பள்ளி எங்கள் தேர்வு என்ற நிகழ்ச்சி நேற்று