தவறான செய்தி – இணையதளத்தின் மீது மலேசிய ஏர்லைன்ஸ் நடவடிக்கை
MH131 மாஸ் விமானம் ஐஸ்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தியை மலேசிய ஏர்லைன்ஸ் மறுத்துள்ளது. இந்த தவறான செய்தியை வெளியிட்ட வேர்ல்ட் நியூஸ் டெய்லி ரிப்போர்ட்
MH131 மாஸ் விமானம் ஐஸ்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தியை மலேசிய ஏர்லைன்ஸ் மறுத்துள்ளது. இந்த தவறான செய்தியை வெளியிட்ட வேர்ல்ட் நியூஸ் டெய்லி ரிப்போர்ட்
எபோலா மற்றும் டெங்கி காய்ச்சல் நோய்களுக்கான அறிகுறிகளில் ஒற்றுமை இருப்பதால் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார். எபோலா
MH17 விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் உதவிய 19 மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் 18/09/2014 கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் நற்சான்றிதழ் வழங்கினார். இவர்களுள்
முதல் முறையாக பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் நிக் அப்துல் அஸீஸ் நிக் மட் 60 வது முக்தமர்க்கு செல்லவில்லை.அவர் கலந்து கொள்ளாததற்க்கு காரணம் அவருடைய உடல் நிலை
புதிய சிலாங்கூர் முதல் மந்திரி வரும் செவ்வாய்யன்று காலை 10 மணிக்கு பதவியேற்க்கிறார்.இதற்கான அழைப்பிதழை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில தலைவர்கள், மற்றும் இதர பிரமுகர்களுக்கும் அனுப்பி வருகின்றனர்
24 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டு வங்கி கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பேரில் போலீசார் ஒரு பெண் மற்றும் ஐந்து பேர் நேற்று இரவு
ஒரே நாளில் இரண்டாவது முறையாக வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. டாமைய் பகுதில் உள்ள எஎம்வங்கி கிளையில் இருந்த ஏடிஎம்மை உடைத்து திருட முயற்சி நாடந்துள்ளது. திருடன்
மோட்டார் சைக்கிள் திருட்டில் 13 வயதான சிறுவன் மற்றும் பள்ளியில் இருந்து நின்ற 5 மாணவர்கள் கைது. இவர்கள் நகரம் முழுவதும் குறைந்தது ஆறு மோட்டார் சைக்கிள்
அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் 67,388 இடங்கள் இருக்கும் போது 42,795 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மாணவர் சேர்ப்பு எண்ணிக்கை 71.9 விழக்காடு இப்போது 63.5
தண்ணீர் ஒப்பந்தத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்துக் கையெழுத்திட டான்ஸ்ரீ காலிட்டிற்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் தற்போதைய சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம் என பிரபல அரசியலமைப்புச்