மலேசியா

வந்தேறிகள் என்றும் குடியேறிகள் என்று யாரையும் அழைக்க அனுமாதிக்காதீர்கள்

அக்டோபர் 5, வரலாற்று நிபுணர் பேராசிரியர் முனைவர் தான் ஸ்ரீ கூ கே கிம் அவர்கள், பாரங்களில் இனம் எனும் இடத்தில் மலேசியர் என்று குறிப்பிடுங்கள் என்று

நஜிப் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும்

அக்டோபர் 5, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும் என முன்னாள் பிரதமர் துன் மகாதிர் முகமது

இலவச கல்வி வரி உயரும்

அக்டோபர் 1, மலேசியர்கள் கூடுதல் வரி செலுத்த முன்வந்தால் அரசாங்கத்தால் இலவச கல்வி வழங்க முடியும் தேசிய உயர்க் கல்விக் கடன் நிதியையும் ரத்து செய்ய முடியும்

தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவில் குடும்ப தினவிழா

செப்டம்பர் 30, தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவில் குடும்ப தினவிழா பள்ளி இணைக்கட்ட நிதிக்காக 3-10-2015 சனிக்கிழமை காலை 7.30மணி முதல் மாலை

யு.பி.எஸ்.ஆர் தேர்வு முறையில் மாற்றம்

செப்டம்பர் 29, யு.பி.எஸ்.ஆர் ஆங்கில தேர்வு தாள் அடுத்த ஆண்டு முதல் இரு பிரிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் இரு பிரிவாகவே வெளியிடப்படும். இந்த ஆங்கில

மெக்கா மசூதி விபத்து உயிரிழந்தவர்களில் பலர் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள்

செப்டம்பர் 25, மெக்கா மசூதி ஹஜ் பயணிகள் 717 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. சாத்தான் மீது

லெம்பாவ் பந்தாய் தொகுதி ம.இ.கா இளைஞர் பகுதி தேர்தல் கேசவன் கந்தசாமி அணியினர் மகத்தான வெற்றி

செப்டம்பர் 23, முடிந்த லெம்பாவ் பந்தாய் தொகுதி ம.இ.கா இளைஞர் பகுதி தேர்தலில் டத்தோ நாராயணன் தலைமையிலான கேசவன் கந்தசாமி அணியினர் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளனார்.

அந்நிய நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் பிரதமர்

செப்டம்பர் 22, தேசிய கல்வியியல் விருதளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அந்நிய நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக

காற்றுத் தூய்மைக்கேடு கரணமாக சரவாக் பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன

செப்டம்பர் 18, புகை மூட்டம் மற்றும் காற்றுத் தூய்மைக்கேடு கரணமாக நேற்று சரவாக் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. காலை 8.30 மணி அளவில் பெற்றோர்கள் தங்கள்

பேங்காக்கில் குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்று பேரை மலேசிய போலீஸ் கைது செய்துள்ளது

செப்டம்பர் 14, பேங்காக்கில் கடந்த மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தெடர்பாக இதுவரை மூன்று பேரை மலேசிய போலீஸ் கைது செய்துள்ளது. ஒருவர் பாகிஸ்தானி என்றும்