மலேசிய மக்களை ஒன்று படுத்தியுள்ளதாகப் பிரதமர் அறிவிப்பு.
நேற்று ஆகஸ்டு 22-ஆம் தேதி MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட தேசிய …
கோலாலும்பூரில்:பல்லாயிரக்கணக்கானோர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேசிய துக்க தினமான இன்று கோலாலும்பூரில் துக்க நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாநகர் மக்கள் சுல்தான் அப்துல் …
கைப்பேசிகளில் படங்களையே சோகத்துடன் பார்த்த:மலேசிய மக்கள்
தங்கள் கைப்பேசிகளில் 20 பேரின் இறுதி மரியாதை படங்களையே சோகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் மலேசிய மக்கள் பலர்.…
முதன்முறையாக பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை
மலேசிய வரலாற்றிலேயே பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை வழங்குவது இதுவே முதன்முறை.
மாமன்னர், பேரரசியார், பிரதமர், …
தாயின் சவப்பெட்டியை பார்த்து கண்ணீர் சிந்தினன்
முஸ்தஃபா மகன் தன் தாயின் சவப்பெட்டியை பார்த்து கண்ணீர் சிந்தினன்.அவன் அழுகையை நிறுத்த முடியவில்லை சவப்பெட்டி …

















