தமிழ்ப்பள்ளிக்கு கரம் கொடுப்போம் October 31, 2015 அக்டோபர் 31, மகாஜோதி தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கு கரம் கொடுப்போம் இலவச கலை இரவு நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு வருகையாளர் டத்தோ. சரவணன் கலந்துகொண்டர்.
சனுசியின் இனவாத பேச்சுக்கு கோபிந்த் சிங் டியோ கடும் கண்டனம் : “மலேசியாதான் எங்களின் ஒரே தாயகம்” மலேசியா