மலேசியா

மியான்மரில்   ஆள் கடத்தல் வழக்கு விசாரனையில் உதவுவதற்காக டத்தோஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நபரை போலீசார் தேடுகின்றனர்.

கோலாலம்பூர், 1 செப்டம்பர் 2024 – மியான்மரில் ஆள் கடத்தல் வழக்கு விசாரனையில் உதவுவதற்காக டத்தோஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நபரை போலீசார் தேடுகின்றனர். இதுவரை இவ்வழக்கு

மைபிபிபியின் 71வது தேசிய பேராளார் மாநாடு

கோலாலம்பூர், 01/09/2024 : மைபிபிபியின் 71வது தேசிய பேராளார் மாநாடு கோலாம்பூர் உலக வர்த்தக மையத்தின் துன் ஹுசைன் ஓன் மண்டபத்தில் இன்று காலை நடைப்பெற்றது.இந்த மாநாட்டை

67வது சுதந்திர தின கொண்டாட்டம்

தேசிய தினம் 2024 அணிவகுப்பு நிகழ்வில் 17,262 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டனர். புத்ராஜெயா தேசிய தின கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் கீழ் 2,000 மாணவர்களை

100,000 மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர்

புத்ராஜெயா, 31/08/2024 : வண்ணமயமான தேசிய தின கொண்டாட்டம். 2024 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தைக் காண 100,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்  புத்ராஜெயா சதுக்கத்தில்

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராகிமுடன் தேசிய தினம் 2024 பிரதான விழா.

புத்ராஜெயா, 31/08/2024 : புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராகிமுடன் தேசிய தினம் 2024 பிரதான விழா. தேசிய தினம்

உலகளாவிய முதலீட்டு இடமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்த வேண்டும்- அன்வார்

பேராக், 30/08/2024 : விருப்பமான உலகளாவிய முதலீட்டு இடமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்துவதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கொள்கைச் சீர்திருத்தங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென

பேராக் மாநில தேசிய தின கொண்டாட்டத்தின் அணிவகுப்பு ஒத்திகை

பேராக், 30/08/2024 : 67வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பேராக் மாநில தேசிய தின கொண்டாட்டத்தின் அணிவகுப்பு ஒத்திகை 27/8/2024 பேராக் பொது திடல்

இந்துக்களின் ஆன்மீக, தார்மீக, கலாச்சார மற்றும் சமூக நலன்களை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கம் இன்றுவரை உறுதியாக உள்ளது - பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் ஹு

பினாங்கு, 30/08/2024 : “மலேசிய இந்து சங்கம் (MHS) மலேசியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது, இந்துக்களின் ஆன்மீக, தார்மீக, கலாச்சார மற்றும் சமூக நலன்களை

விஜயலட்சுமியை தேடும் முயற்சிகள் மீண்டும் முடங்கியுள்ளன.

கோலாலம்பூர், 30/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கி காணாமல் போன சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சாக்கடையில் மூழ்கி கண்டுபிடிக்கும் முயற்சிகள் மீண்டும்