மலேசியா

மருந்து விலைப் பட்டியல்; மருந்து விலைகளைக் கட்டுப்படுத்த அல்ல

புத்ராஜெயா, 14/03/2025 : தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் மே முதலாம் தேதி தொடங்கி மருந்து விலைப் பட்டியலை பொதுவில் வைக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. இந்த உத்தரவு,

முழு விடுதி பள்ளி மாணவர்கள் STEM-ஐ தேர்வு செய்வதை வலியுறுத்தும் முயற்சி அவசியமானது

ஆராவ், 14/03/2025 : தொழில்துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய, 60,000 பொறியியலாளர்கள் தேவை என்ற இலக்கை அடைவதற்கு, நாட்டில் உள்ள முழு விடுதி பள்ளிகளின் 70 விழுக்காடு

கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்முறை துறைகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்

கோலாலம்பூர், 14/03/2025 : கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான MYFutureJobs தளத்தின் மூலம் பெண்களிடையே தொழில் வேலைவாய்ப்புகள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளன. இரண்டாவது

பெண் அரசு ஊழியர்கள் SKSSR இல் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள்

குச்சிங், 14/03/2025: பொது சேவை ஊழியர் சங்கங்களின் மாநாடு (CUEPACS), அனைத்து பெண் அரசு ஊழியர்களும் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR)

பினாங்கு அரிசி விவசாயிகளுக்கு உதவவும், அரிசித் தொழிலை வலுப்படுத்தவும் RM5 மில்லியனை ஒதுக்கியது

நிபோங் டெபால், 14/03/2025 : கடந்த ஆண்டு மாநில வேளாண்மைத் துறை மூலம் பினாங்கு அரசு அரிசி விவசாயிகளுக்கு RM5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது. இந்தத்

கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூரில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை

கோலாலம்பூர், 13/03/2025 : வரும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள கடைகளில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை செய்யப்படும்

பினாங்கில் 128-ஆவது ஆண்டாக நடைபெற்ற மாசிமக தெப்பத் திருவிழா

ஜார்ஜ்டவுன், 13/03/2025 : நேற்று, பினாங்கு, தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் மாசிமக தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 128-ஆவது

செராஸில் 2 கோழி அறுப்பு தொழிற்சாலைகள் மீது சோதனை

செராஸ், 13/03/2025 : செராஸ் சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாகவும் தூய்மையற்ற நிலையிலும் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு கோழி அறுப்பு தொழிற்சாலைகளில், நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது,

5 அம்சங்களை உள்ளடக்கி 2027 பள்ளி பாடத்திட்டத்தை வரையும் பணியில் கல்வி அமைச்சு

கோலாலம்பூர், 13/03/2025 : ஐந்து முக்கிய பண்புகள் நிறைந்த தனிநபர் ஒருவரை உருவாக்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு, 2027-ஆம் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளது. அனைத்து

2024-இல் 109.9% உயர்ந்த I-SARAAN திட்டத்திற்கான பங்களிப்பு

கோலாலம்பூர், 13/03/2025 :  2023-ஆம் ஆண்டில் 144 கோடி ரிங்கிட்டாக இருந்த i-Saraan திட்டத்திற்கான பங்களிப்பு, 2024-ஆம் ஆண்டு 109.9 விழுக்காடு உயர்ந்து, 260 கோடி ரிங்கிட்டாக