மலேசியா

ஆங்கில மொழி திறமையை மேம்படுத்த மாணவர்களுக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவு உதவி

ஜூன் 26, தமிழ் பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழி திறமையை மேம்படுத்த உதவியாக ம.இ.கா இளைஞர் பிரிவு அனைத்து தமிழ்ப்பள்ளி(524) மாணவர்களுக்கும் சில ஆங்கிலம் புத்தகங்களை வழங்கியது. இதனை

நான் தான் இன்னும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

ஜூன் 26, டத்தோ ஶ்ரீ பழனிவேல் ம.இ.கா உறுப்பினர் இல்லை என்று மஇகா இடைக்கால தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் அறிவித்திருந்தார். இதற்கு பதிலலித்த

ஶ்ரீ பழனிவேல் கூட்டும் கூட்டத்தை மஇகா உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் எஸ். சுப்ரமணியம்

ஜூன் 25, புத்ரா ஜெயாவில் உள்ள புல்மேன் விடுதியில் இன்று மாலை 5 மணிக்கு 2009 மத்திய செயலவை கூட்டத்தை டத்தோ ஶ்ரீ பழனிவேல் நடத்தவிருக்கிறார். இந்த

காவல் நிலையத்தில் டத்தோ T. மோகன்  புகார்

ஜூன் 25, இன்று மாலை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நடைபெறவிருக்கும் 2009 மத்திய செயலவைக் கூட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி இன்று மதியம் 12.30 மணி டத்தோ

மத்திய செயலவை சிறப்புக் கூட்டத்தை இன்று கூட்டுகிறார் ஜி.பழனிவேல்

ஜூன் 25, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வுகான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகக்

நாட்டில் டெங்கி காய்ச்சலால் 40,000பேர் பாதிப்பு

ஜூன் 24, நாட்டில் டெங்கி காய்ச்சலால் இதுவரை 157பேர் இறந்துள்ளனர். 40,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 30% அதிகமாகும். இது மேலும்

டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் பிரதமருடன் ரகசிய பேச்சு

ஜூன் 24, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வுகான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகக்

டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அவசரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு மற்றம்

டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அவசரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு மற்றப்பட்டுள்ளது. டேவான் மெர்டேக்காவில் இன்று பகல் 12 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றுக்கு டத்தோ

டத்தோ ஸ்ரீ பழனிவேல் உட்பட ஜவர் மேலும் காவல் துறையில் புகார் சட்டவிரோத கூட்டம்-ம.இ.கா இளைஞர் பிரிவு

  ஜூன் 19, நாளை புத்ரா உலக வாணிய மையத்தில் ம.இ.கா கிளைத்தைவர்களை சட்டவிரோதமாக டத்தோ ஸ்ரீ பழனிவேல் சந்திக்க உள்ளதை எதிர்த்து ம.இ.கா இளைஞர் பிரிவின் செத்தியவங்சா

ஞாயிற்றுக்கிழமை டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் சந்திப்புக் கூட்டம்

ஜூன் 19, அன்பிற்குரிய ம.இ.கா கிளை தலைவர்களே. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.6.2015 அன்று ம.இ.காவின் நன்மைக்காகவும் அதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ஒரு சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.