என் தமிழ்

பேராக் இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு லாப ஈவு அதிகரிப்பு

கோப்பேங், 04/05/2025 : கடந்த 1964-ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வரும் பேராக் மாநில இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழகம் அதன் உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக சிறந்த […]

உயர்க்கல்வி மாணவர்களின் அபார மேடைப் படைப்பாற்றலை வெளிப்படுத்திய ‘நாடகச் சுடர் 2025’

தஞ்சோங் மாலிம், 04/05/2025 : முக்கலைகளில் ஒன்றான நாடகம் மற்றும் நடிப்பாற்றலின் பால் இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, உயர்க்கல்விக்கழக மாணவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாட்டினை ஊக்குவிக்க பல

18 கிலோ எடை; 5 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்

கோத்தா பாரு, 04/05/2025 : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி, பாசிர் மாஸ், கம்போங் ரெசாக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை ஒன்றில் ஐந்து லட்சத்து 85-ஆயிரம் ரிங்கிட்

எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்குச் சென்ற பமேலா லிங் மாயம் – 12 சாட்சிகள் வாக்குமூலம்

கோலாலம்பூர், 04/05/2025 : கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி, புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டதாக நம்பப்படும் பமேலா

மருந்துகளின் விலையை தெரிந்திருப்பது பயனீட்டாளர்களின் உரிமை – பி.ப.ச

கோலாலம்பூர், 04/05/2025 : மருந்துகளின் விலையை தெரிந்து கொள்ள வேண்டியது பயனீட்டாளர்களின் உரிமையாகும். எனவே, அனைத்து மருத்துவமனை மற்றும் சமூக மருந்தக வளாகங்களும் தங்களது தளங்களில் விற்கப்படும்

இல்லிருப்பு பணி செயல்முறை & கற்றல் கற்பித்தல்; இன்னும் முடிவு செய்யப்படவில்லை

கோலாலம்பூர், 04/05/2025 : இம்மாத இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு பொது சேவை துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறை மற்றும் பள்ளி

இணைய முதலீட்டு மோசடியில் சிக்கி 18 லட்சம் ரிங்கிட்டை இழந்தார் ஆடவர்

கோலாலம்பூர், 04/05/2025 : கடந்தாண்டு அக்டோபரில், இணையம் வழியான முதலீட்டு மோசடி ஒன்றில் சிக்கி, நிறுவன உரிமையாளர் ஒருவர் 18 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார். உள்ளூரைச் சேர்ந்த

OUM-மின் பட்டமளிப்பு விழா; தடைகளைக் கடந்த பட்டதாரிகள்

கோலாலம்பூர், 03/05/2025 : OUM எனப்படும் மலேசிய பொது பல்கலைக்கழகத்தின் 29-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை கோலாலம்பூரில் சிறப்பாக தொடக்கம் கண்டது. வரும் ஆகஸ்ட்

விசா விலக்கு; மலேசியா – கொசொவோ உறவுகள் வலுவடையும்

ஜாலான் அம்பாங், 03/05/2025 : இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக தமது குடிமக்களுக்கு விசா விலக்குகளை வழங்கும் மலேசியாவின் முடிவை கொசொவோ குடியரசு வரவேற்கிறது.