மலேசியா

தென் சூடான்: மலேசியர்களை உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 28/03/2025 : வணிக விமானங்கள் இன்னும் இயங்கி வரும் நிலையில், தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து தென் சூடானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மலேசியர்களுக்கு

சாலைகள் சேதம்; கனரக வாகனங்களே முக்கியக் காரணம்

சுங்கை பூலோ, 28/03/2025 : அதிக சுமையை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களே சாலைகளின் சேதத்திற்கு முக்கியக் காரணமாவதால், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று

போதைப்பொருளை உட்கொண்டு கனரக வாகனத்தைச் செலுத்திய ஆடவர் கைது

புக்கிட் மெர்தாஜாம், 27/03/2025 : போதைப்பொருளை உட்கொண்டு கனரக வாகனத்தைச் செலுத்தியது மட்டுமல்லாமல், பேராக், தைப்பிங்கிலிருந்து பினாங்கு, Perai வரை, டயரில் காற்றில்லாமல் இருந்த நிலையிலும் அதில்

மலேசிய விளையாட்டாளர்களின் பிள்ளைகளுக்காக பராமரிப்பு மையம்

கோலாலம்பூர், 27/03/2025 : TASKA Team MAS-சை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலேசிய விளையாட்டாளர்களின் நலனைக் காப்பதில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொடர்ந்து கவனம் செலுத்துவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஜோகூரில் ஆடவர் பலி; 9 பேருக்கு தடுப்புக்காவல்

ஜோகூர் பாரு, 27/03/2025 : ஜோகூர் பாரு, தாமான் செதியா இண்டாவில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ஆடவர் ஒருவர் பலியானது தொடர்பான விசாரணைக்கு

பிரேபெட், முஹமட் முக்ரிஸ் அசெரி தொடர்பான மரண விசாரணை; பிடிஆர்எம்-இடம் ஒப்படைப்பு

கோலாலம்பூர், 27/03/2025 : சரவாக், ஶ்ரீ மீரியில் உள்ள முகாமில் மரணமடைந்த பிரேபெட், முஹமட் முக்ரிஸ் அசெரி தொடர்பான மரண விசாரணையை நிறைவு செய்யும் பொறுப்பை தற்காப்பு

இயந்திரம் தீப்பிடித்ததால் தரையிறங்கிய விமானம்; ஏர்ஆசியா விளக்கமளிக்கும்

கோலாலம்பூர், 27/03/2025 : நேற்றிரவு, கோலாலம்பூரிலிருந்து சீனா, ஷென்ஸெனை நோக்கி புறப்பட்ட ஏர்ஆசியா விமானத்தின் வலதுபுற இயந்திரம் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் கோலாலம்பூரில் அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம்

நோன்புப் பெருநாள்: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிக்கும்

கோலாலம்பூர், 27/03/2025 : நோன்புப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் தினசரி பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 70-ஆயிரமாக அதிகரிக்கும் என்று மலேசிய

ரோன் 95 பெட்ரோல்: உதவித் தொகை வழங்கும் வழிமுறை அரையாண்டில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், 27/03/2025 : 2025-இன் அரையாண்டிற்கு பின்னர், ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் செயல்முறையை அரசாங்கம் அறிவிக்கும். இந்த வழிமுறை தற்போது மேம்படுத்தப்பட்டு வரும்

நாட்டுப்பற்றை வலுப்படுத்த மாணவர் சீருடையில் 'ஜாலூர் கெமிலாங்' சின்னம்

கோலாலம்பூர், 27/03/2025 : தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர் சீருடையில் ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி