மலேசியா

'30 நாள்களில் தமிழ்' அகப்பக்கம் அறிமுகம்

கோலாலம்பூர், 09/03/2025 : தமிழ்ப்பள்ளிகளை விடுத்து மற்ற பள்ளிகளிலும் அல்லது தனியார் பாலர் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிவு செய்யும்போது, தமிழ்மொழியில் வாசிக்கவும்

சுங்கை கோலோக் முழுவதும் ரோந்துப் பணிகளை அதிகரிக்க உத்தரவு

கோலாலம்பூர், 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சுங்கை கோலோக் முழுவதும் அதிக ஆபத்துள்ள இடங்கள்

வேறொருவரின் மைகார்ட்-ஐ பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது

பொக்கொக் செனா, 09/03/2025 : கடன் பெறும் நோக்கத்துடன் வேறொருவரின் மைகார்ட் எனப்படும் அடையாள அட்டையைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை தேசிய பதிவுத் துறை, ஜே.பி.என் நேற்று கைது

சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த தாக்குதலில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

கோத்தா பாரு, 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை போலீஸ் உறுதிபடுத்தியது.

பெண்களுக்கு போதிய கவனமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், 08/03/2025 : தேசிய மேம்பாட்டின் அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு போதிய கவனமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முதியவர் ஒருவர் பலி

ஜோகூர் பாரு, 08/03/2025 : இன்று, ஜோகூர் பாரு, தாமான் மொலேக்கில் காலை சுமார் 3.10 மணிக்கு, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட

MH370 தொலைந்து இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவு

புத்ராஜெயா, 08/03/2025 : மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானம் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. MH370 விமானத்தைத் தேடுவதற்கான தனது

மதப் பிரச்சனைகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தாதீர்

பாங்கி, 07/03/2025 :  மதப் பிரச்சனைகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தி இருக்கின்றார். குறிப்பாக, சுய நலனுக்காக

3R விவகாரங்களைப் பேசும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், 07/03/2025 : நாட்டின் அமைதி தொடர்ந்து பேணப்படுவதை உறுதி செய்ய, 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கூற்றுகளை

பகுதி நேரப் பெண் பாடகிக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஆயர் குரோ, 07/03/2025 : கடந்த மாதம் பகுதி நேரப் பெண் பாடகியைக் காயப்படுத்தி, அவருக்கு மரணம் விளைவித்ததற்காக வேலையில்லா ஆடவர், இன்று மலாக்கா ஆயர் குரோ