மலேசியா

ஆஸ்ட்ரோ அனைத்து ஊழியர்களுக்கும் கடுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் உணர்திறன் பயிற்சியை அமல்படுத்த வேண்டும் - பி பிரபாகரன் அறிக்கை

கோலாலம்பூர், 04/03/2025 : ஏரா FM நிலையத்தின் டிஜேக்கள் தெய்வீக இந்து காவடி நடனத்தை ஏளனம் செய்து வைரலான டிக்டாக் வீடியோ தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சர்

ஏரா பண்பலை (ERA FM) வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத்தக்கது மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை கண்டனம்.

பெட்டலிங் ஜெயா, 04/03/2025 : ERA FM வானொலி நிலையத்தின் சில அறிவிப்பாளர்கள் “வேல் வேல்” என்று கேலியாக பாடி இழிவுபடுத்தியதோடு, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்கும்

ஏரா எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆஸ்ட்ரோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், 04/03/2025 : ஏரா எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத் தக்கது. இந்தியர்களின் நம்பிக்கையை அது பெரிதும் சீண்டியுள்ளது. இந்தியர்களின் நம்பிக்கையை அவமதித்த அவர்கள் மீது,

”மூளையற்ற” வீடியோ குறித்து ஏரா எஃப்எம் மன்னிப்பு கேட்க வேண்டும் – டத்தோ ஸ்ரீ M.சரவணன் கடும் கண்டனம்

கோலாலம்பூர், 04/03/2025 : சமீபத்தில் ஒரு வீடியோவில் “வேல் வேல்” என்று பாடும்போது புனித காவடி நடனத்தை கேலி செய்து வெட்கமின்றி இந்து மதத்தை கேலி செய்த

தேமு கூட்டணியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர் யார் என்பதை உயர்மட்ட தலைமைத்துவம் தீர்மானிக்கும்

தாப்பா, 03/03/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உறுப்புக் கட்சிகள், உயர்மட்ட தலைமைத்துவத்திடம்

கடந்த மாதம் வரை 3 சமூக ஊடக நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன

கோலாலம்பூர், 03/03/2025 : இவ்வாண்டு, பிப்ரவரி 25-ஆம் தேதி வரையில் மூன்று சமூக ஊடக சேவை வழங்குநர் நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன. WeChat அனைத்துலக நிறுவனம், TikTok

ஊழல் வழக்கில் இஸ்மாயில் சப்ரி விசாரிக்கப்படுவார்

புத்ராஜெயா, 03/03/2025 : விளம்பரத்திற்கான நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பெயரும் இடம்பெற்றிருப்பதை

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஏழு நாள்கள் தடுப்புக் காவல்

அலோஸ்டார், 03/03/2025 : நேற்று, கெடா, அலோஸ்டார், ஜாலான் தொக் கெலிங்கில் உள்ள வீடொன்றில் தமது தாயைக் கொலைச் செய்து எரித்ததாக சந்தேகிக்கப்படும், 43 வயதான ஆடவர்,

நான்கு ஆண்டுகளில் 70,566 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு

கோலாலம்பூர், 03/03/2025 : 2020-ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை மீண்டும் வேலைக்குத் திரும்பும் திட்டத்தில் பங்கேற்றவர்கள் உட்பட மொத்தம் 70 ஆயிரத்து

உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை விரைவுபடுத்த கே.பி.கே.எம்-மிற்கு உத்தரவு

கோலாலம்பூர், 03/03/2025 : சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசியின் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமபடி, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்