மலேசியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SIMPANAN NASIONAL வங்கியின் மூலம் நிதியுதவி வழங்க பேச்சுவார்த்தை

கோத்தா கினபாலு, 24/02/2025 : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் Ihsan நிதி உதவியை இவ்வாண்டு தொடங்கி Simpanan Nasional வங்கியின் மூலம் விநியோகிக்கப்படுவதற்கான பேச்சவார்த்தையில், தேசிய பேரிடர்

நாடு முழுவதும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த 2,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோத்தா கினபாலு, 24/02/2025 :  நாடு முழுவதும், RTB எனும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை மேற்கொள்ள 2,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான

ஊடகத் துறையைப் பின்புலமாகக் கொண்டிருப்போருக்கு AI பயிற்சியை விரிவுபடுத்த பெர்னாமா இலக்கு

கோலாலம்பூர், 24/02/2025 : ஊடகத் தொழில்துறையைப் பின்புலமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு AI பயன்பாட்டு பயிற்சியை விரிவுபடுத்த தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா திட்டமிட்டுள்ளது. நிருபர்கள்

18 உள்ளூர் ஊடக நிறுவனங்களின் டிக் டோக் கணக்குகள் முடக்கம் - எம்சிஎம்சி விளக்கம் பெறும்

கோலாலம்பூர், 24/02/2025 : 18 உள்ளூர் ஊடக நிறுவனங்களின் டிக் டோக் கணக்குகள் அண்மையில் முடக்கப்பட்டது தொடர்பில் விளக்கம் பெற, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்

சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் NEMGOMEN இன் நிகர ஆற்றல் அளவீட்டு (NEM) பிரிவின் கீழ் ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர், 24/02/2025 : அரசு உதவி பெறும் சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் (SRJKC அல்லது SRJKT) NEMGOMEN இன் நிகர ஆற்றல் அளவீட்டு (NEM) பிரிவின்

ஹாட்ரிக் சாதனையுடன் TNB கிண்ணத்தை கைப்பற்றியது திரெங்கானு

புக்கிட் ஜாலில், 23/02/2025 : 2025 மலேசிய ஹாக்கி லீக் போட்டிகளில் தொடர்ந்து சாதனைப் படைத்து வரும் திரெங்கானு ஹாக்கி அணி TNB கிண்ணத்தைக் கைப்பற்றி ஹாட்ரிக்

12 மணி நேர சமூக சேவைக்கான உத்தரவு இவ்வாண்டு அமல்படுத்தப்படலாம்

ஈப்போ, 23/02/2025 : கண்ட இடங்களில் குப்பை கொட்டும் குற்றங்களுக்காக 12 மணி நேரம் சமூக சேவையை செய்ய உத்தரவிடும் கட்டளை இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று

மியான்மார் நெருக்கடிகளை களைவதில் மலேசியா ஒத்துழைக்கும்

ரெம்பாவ், 23/02/2025 : மியான்மாரில் நிலவும் நெருக்கடி, மனித கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அதன் மூலம் அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை மீட்டெடுக்க உதவுவதில் மலேசியா

ஊழியர் சேமநிதி வாரியம்; இலாப ஈவுத்தொகை அடிப்படையில் நற்செய்தி அறிவிக்கப்படலாம்

புத்ராஜெயா, 23/02/2025 : கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தனது பங்களிப்பாளர்களுக்கு சிறந்த அடைவிலான இலாப ஈவுத்தொகையை ஊழியர் சேமநிதி வாரியமான KWSP அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதி இறுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'நட்புமுறை ஓட்டம்'

கோலாலம்பூர், 23/02/2025 : Autism எனப்படும் மதி இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முதல் முறையாக நடைபெற்ற Fun Run 2025 ஓட்டத்தில் சுமார் 4,000