மலேசியா

டிவெட் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு விகிதம் 94.5 விழுக்காட்டை எட்டியது

கோலாலம்பூர், 19/02/2025 : தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் பட்டதாரிகளின் வேலை சந்தை வாய்ப்பு விகிதம் சராசரியாக 94.5 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் திறன்மிக்க தொழிலாளர்களின்

இன ஒற்றுமையை வளர்க்கும் விவாதங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவுறுத்து

கோலாலம்பூர், 19/02/2025 : மக்களவை அமர்வின்போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேச நிந்தனை கூறுகளை தவிர்த்து, இன ஒற்றுமையை வளர்க்கும் மற்றும் தேசிய அரசை கட்டியெழுப்பும் விவாதங்களை

கனரக வாகனங்களுக்கான தடையால் போக்குவரத்து நெரிசல் 30% குறைவு

சுபாங் ஜெயா, 19/02/2025 : உச்ச நேரத்தில் நெடுஞ்சாலையில் நுழைவதற்கு கனரக வாகனங்களுக்கான தடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்று

பஹ்ரேனில் பிரதமரை சந்தித்த மாமன்னர்

பஹ்ரேன், 19/02/2025 : மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பஹ்ரேனில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மை சந்தித்தார். பிரதமர் மாமன்னரிடம் நலன் விசாரித்ததோடு, நாட்டின்

சொஸ்மாவை மேம்படுத்த உள்துறை அமைச்சின் மூன்று இலக்குகள்

கோலாலம்பூர், 19/02/2025 : தனிநபர் அடிப்படை உரிமையுடன் நாட்டின் பாதுகாப்பின் அவசியத்தை சமநிலைப்படுத்த 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம் மேம்படுத்தப்படுகிறது. அதோடு, நாட்டின் பாதுகாப்பிற்கும் பொது

சௌ கிட்டில் அதிரடி சோதனை; 24 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர், 19/02/2025 : மலேசியக் குடிநுழைத்துறையின் கோலாலம்பூர் படையினர் இன்று பின்னிரவு சௌ கிட், ஜாலான் ஹாஜி ஹுசேனில் உள்ள 14 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் மேற்கொண்ட

சுபாங் ஜெயாவில் வீட்டில் தீ; தாயும் மகனும் பாதுகாப்பாக மீட்பு

சுபாங் ஜெயா, 19/02/2025 : இன்று காலை சுபாங் ஜெயா, ஜாலான் எஸ்எஸ்  19-இல் உள்ள வீட்டில் ஒரு தாயும் மகனும் தீச்சம்பவத்தில் சிக்கி அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.

மாணவர் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு கண்டுவரும் தமிழ்ப்பள்ளிகள்: என்ன செய்யலாம்? - முனைவர் குமரன் வேலு

கோலாலம்பூர், 19/02/2025 : ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்ற மலேசிய இந்திய குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழ்ப்பள்ளியில் படிப்பதற்குப் பதியும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்து

லங்காவியில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11% அதிகரிப்பு

கோலாலம்பூர், 18/02/2025 : 2022ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை, லங்காவியில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 115 பேராக அல்லது 11

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆடவர் மீது ஐந்து குற்றங்கள் பதிவு

கிள்ளான், 18/02/2025 :  பேராங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சந்தேக நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு பூலாவ்