ஜாசினில் தீச்சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி
ஜாசின், 13/02/2025 : இன்று அதிகாலை மலாக்கா ஜாசின், உம்பையில் உள்ள கம்போங் பெராங்கான் எனாம்மில் வீடொன்று தீ பிடித்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச்
ஜாசின், 13/02/2025 : இன்று அதிகாலை மலாக்கா ஜாசின், உம்பையில் உள்ள கம்போங் பெராங்கான் எனாம்மில் வீடொன்று தீ பிடித்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச்
கோலாலம்பூர், 13/02/2025 : கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிவரை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 8,076 பேர் வருகை புரியவில்லை என்று
கோலாலம்பூர், 13/02/2025 : மலேசியாவை கவரக்கூடிய மற்றும் போட்டித்தன்மை கொண்ட முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து கண்டறிந்து வருகிறது. அதில், முதலீட்டாளர்களைக் கவர்ந்திருக்கும்
கோலாலம்பூர், 13/02/2025 : நாட்டில் எந்தவொரு அமைதி பேரணியைச் செயல்படுத்துவதற்கு உதவும் மற்றும் எளிமைப்படுத்தும் வகையில் 2012ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டம், சட்டம் 736-ஐ திருத்தம்
பெட்டாலிங் ஜெயா, 13/02/2025 : இவ்வாண்டில் நாடு முழுவதும் உள்ள 358, பிபிஆர் எனும் மக்கள் வீடமைப்புத் திட்டங்களின் வசதிகளை சரிசெய்வதற்கு அரசாங்கம் 18 கோடியே 50
மஞ்சோங், 13/02/2024 : பேராக் மாநிலத்தில் பயிலும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிச் சீருடை, காலணி மற்றும் புத்தகப்
கோலாலம்பூர், 12/02/2025 : தைப்பூசம் வெள்ளி தேர்ப்பவனி, ஜாலான் டுன் HS லீயில் இருந்து பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு செல்லும் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும்.
பத்துமலை, 12/02/2025 : கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு பத்துமலை தைப்பூசம் மக்கள் கூட்டத்தில் நேற்று அலைமோதியது. கொண்டாடத்தின் மறுநாளான இன்று, பத்துமலை திருத்தலத்தின் சுற்றுச்சூழல், தூய்மை மற்றும்
ஷா ஆலம், 12/02/2025 : ஜி.ஐ.எஸ்.பி.எச் (GISBH) குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நசிருடின் முஹமாட் அலி உட்பட அதில் சம்பந்தப்பட்ட 22 நபர்கள்,
ஷா ஆலம், 12/02/2025 : இம்முறை கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்வு கண்டால், அதைத் தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம்,