மலேசியா

சவால்களை எதிர்நோக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் – அமைச்சர் கோபிந்த் சிங் உறுதி

கோலாலம்பூர், 20/02/2025 : தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நேற்று

ஹரன் மற்றும் ஷோபான் இணை இயக்கத்தில் சிம்பில் மனுசன் திரைப்படம் இன்று வெளியீடு காண்கிறது

கோலாலம்பூர், 20/02/2025 : மெட்ரோ மாலை என்கிற வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்த ஹரன் மற்றும் ஷோபான் இயக்கத்தில் புதிய படைப்பான சிம்பில் மனுசன் திரைப்படம் இன்று 20/02/2025

டிவெட் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு விகிதம் 94.5 விழுக்காட்டை எட்டியது

கோலாலம்பூர், 19/02/2025 : தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் பட்டதாரிகளின் வேலை சந்தை வாய்ப்பு விகிதம் சராசரியாக 94.5 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் திறன்மிக்க தொழிலாளர்களின்

இன ஒற்றுமையை வளர்க்கும் விவாதங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவுறுத்து

கோலாலம்பூர், 19/02/2025 : மக்களவை அமர்வின்போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேச நிந்தனை கூறுகளை தவிர்த்து, இன ஒற்றுமையை வளர்க்கும் மற்றும் தேசிய அரசை கட்டியெழுப்பும் விவாதங்களை

கனரக வாகனங்களுக்கான தடையால் போக்குவரத்து நெரிசல் 30% குறைவு

சுபாங் ஜெயா, 19/02/2025 : உச்ச நேரத்தில் நெடுஞ்சாலையில் நுழைவதற்கு கனரக வாகனங்களுக்கான தடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்று

பஹ்ரேனில் பிரதமரை சந்தித்த மாமன்னர்

பஹ்ரேன், 19/02/2025 : மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பஹ்ரேனில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மை சந்தித்தார். பிரதமர் மாமன்னரிடம் நலன் விசாரித்ததோடு, நாட்டின்

சொஸ்மாவை மேம்படுத்த உள்துறை அமைச்சின் மூன்று இலக்குகள்

கோலாலம்பூர், 19/02/2025 : தனிநபர் அடிப்படை உரிமையுடன் நாட்டின் பாதுகாப்பின் அவசியத்தை சமநிலைப்படுத்த 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம் மேம்படுத்தப்படுகிறது. அதோடு, நாட்டின் பாதுகாப்பிற்கும் பொது

சௌ கிட்டில் அதிரடி சோதனை; 24 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர், 19/02/2025 : மலேசியக் குடிநுழைத்துறையின் கோலாலம்பூர் படையினர் இன்று பின்னிரவு சௌ கிட், ஜாலான் ஹாஜி ஹுசேனில் உள்ள 14 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் மேற்கொண்ட

சுபாங் ஜெயாவில் வீட்டில் தீ; தாயும் மகனும் பாதுகாப்பாக மீட்பு

சுபாங் ஜெயா, 19/02/2025 : இன்று காலை சுபாங் ஜெயா, ஜாலான் எஸ்எஸ்  19-இல் உள்ள வீட்டில் ஒரு தாயும் மகனும் தீச்சம்பவத்தில் சிக்கி அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.

மாணவர் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு கண்டுவரும் தமிழ்ப்பள்ளிகள்: என்ன செய்யலாம்? - முனைவர் குமரன் வேலு

கோலாலம்பூர், 19/02/2025 : ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்ற மலேசிய இந்திய குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழ்ப்பள்ளியில் படிப்பதற்குப் பதியும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்து