போலி அடையாள அட்டை; 4 ஆண்டுகளில் 717 கைது நடவடிக்கை
கோலாலம்பூர், 20/02/2025 : போலி அடையாள அட்டை மற்றும் பிறரின் அடையாள அட்டையை வைத்திருக்கும் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் பொருட்டு, 2020-இல் இருந்து 2024-ஆம் ஆண்டு வரை பல்வேறு அமலாக்க
கோலாலம்பூர், 20/02/2025 : போலி அடையாள அட்டை மற்றும் பிறரின் அடையாள அட்டையை வைத்திருக்கும் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் பொருட்டு, 2020-இல் இருந்து 2024-ஆம் ஆண்டு வரை பல்வேறு அமலாக்க
கோலாலம்பூர், 20/02/2025 : விவசாய துறை சார்ந்த கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் திட்டம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை. மாறாக, இத்துறையில் டிவெட் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று அரசாங்கம்
கோலாலம்பூர், 20/02/2025 : வெள்ளப் பேரிடரால் அடிக்கடி பாதிக்கப்படும் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட, 12 மாதங்களுக்கு
பஹ்ரேன், 20/02/2025 : மலேசியாவிற்கும் பஹ்ரேனுக்கும் இடையே நேரடி விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளன. பஹ்ரேன், குடாய்பியா அரண்மனையில் அதன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான
பஹ்ரேன், 20/02/2025 : உலகளவில் நாட்டின் நற்பெயரைப் பேணுவதில் புலம்பெயர்ந்த மலேசியர்கள் இணைந்து பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்பார்க்கின்றார். நாட்டின் தற்போதைய
கோலாலம்பூர், 20/02/2025 : தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நேற்று
கோலாலம்பூர், 20/02/2025 : மெட்ரோ மாலை என்கிற வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்த ஹரன் மற்றும் ஷோபான் இயக்கத்தில் புதிய படைப்பான சிம்பில் மனுசன் திரைப்படம் இன்று 20/02/2025
கோலாலம்பூர், 19/02/2025 : தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் பட்டதாரிகளின் வேலை சந்தை வாய்ப்பு விகிதம் சராசரியாக 94.5 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் திறன்மிக்க தொழிலாளர்களின்
கோலாலம்பூர், 19/02/2025 : மக்களவை அமர்வின்போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேச நிந்தனை கூறுகளை தவிர்த்து, இன ஒற்றுமையை வளர்க்கும் மற்றும் தேசிய அரசை கட்டியெழுப்பும் விவாதங்களை
சுபாங் ஜெயா, 19/02/2025 : உச்ச நேரத்தில் நெடுஞ்சாலையில் நுழைவதற்கு கனரக வாகனங்களுக்கான தடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்று