மலேசியா

அடிப்படை உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை உறுதி செய்வதில் ஆதரவு தேவை

கோலாலம்பூர், 05/02/2025 : பண்டிகைக் காலத்தில் தேங்காய் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை உறுதி செய்யும் வகையில், உதவித் தொகை உட்பட பொருள் அனுப்பும்

அரசாங்க முகப்புகளில் கட்டம் கட்டமாக பணி சுழற்சி முறை அமல்படுத்தப்படும்

புத்ராஜெயா, 05/01/2025 : மக்களுக்கு வழங்கப்படும் சேவை சுமூகமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், அரசாங்க முகப்புகளில் பணி சுழற்சி முறையை, பொது சேவை துறை, JPA

சுங்கை கோலோக் வழியாக நடத்தப்பட்ட எல்லைக் கடந்த குற்றச் செயல்கள் 90% கட்டுப்படுத்தப்பட்டன

கோத்தா பாரு, 05/02/2025 : கடந்தாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி கடுமையாக்கப்பட்ட அமலாக்கத்திலிருந்து, சுங்கை கோலோக்கைப் பயன்படுத்தி எல்லைக் கடந்த குற்றச் செயல்களும் நடவடிக்கைகளும் 90

268-வது ஆட்சியாளர் மன்ற கூட்டம்; கெடா சுல்தான் தலைமையேற்றார்

அலோர்ஸ்டார், 05/02/2025 : இன்று, இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 268-வது ஆட்சியாளர் மன்ற கூட்டத்திற்கு கெடா சுல்தான் அல்-அமினுல் கரிம் சுல்தான் சலேசஹுடின் சுல்தான் பட்லிஷா தலைமையேற்றார்.

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு 20 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

பத்துமலை, 05/02/2025 : அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு, சிலாங்கூர் பத்துமலை திருத்தலத்திற்கு 18-இல் இருந்து 20 லட்சம் மக்கள் வருகைப் புரிவார்கள் என்று

பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில் 6,007 வணிக வளாகங்கள் மீது சோதனை

கோலாலம்பூர், 05/02/2025 : இவ்வாண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஜனவரி 25 தொடங்கி பிப்ரவரி இரண்டாம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டத்தில்

நாட்டின் சுகாதாரத் துறையில் ஏ.ஐ; நோய்களைக் கண்டறிவதிலும் குணப்படுத்துவதிலும் பங்களிப்பு

கோலாலம்பூர், 05/02/2025 : நாட்டின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நோய்களைக் கண்டறிவதிலும், விரைந்து அதனைக்

ரஹ்மா உதவித் திட்டங்களுக்காக 1,300 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 05/01/2025 : ரஹ்மா உதவித் தொகை எஸ்.டி.ஆர் மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, சாரா ஆகிய திட்டங்களுக்காக, 1,300 கோடி ரிங்கிட் நிதியை அரசாங்கம்

ஊழியர்களின் கடன் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் அரசாங்க நிறுவனங்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும்

புத்ராஜெயா, 05/02/2025 : 40 விழுக்காட்டுக்கும் குறைவாக நிகர வருமானத்தைக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள், கடன் விண்ணப்பிப்பதற்காக வழங்கும் ஊதிய சீட்டுகளை அங்கீகரிப்பதில், அரசாங்க நிறுவனங்கள் அதிக

ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர், 04/01/2025 : ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை  குறைந்துள்ளதாக கல்வி துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில்