மலேசியா

அர்ஜுணா நகைக்கடையில் வெடிகுண்டு என மக்கள் அச்சம்

பிப்ரவரி 11, இந்தியா பகுதியில் அமைந்துள்ள அர்ஜுணா நகைக்கடை இன்று காலை சத்தம் அதிகமாக இருந்தால் அது வெடிகுண்டு என சந்தேகிக்கப்படுகிறது. 2 பேர் சம்பவ இடத்திலேயே

7 ஆண்டுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது: சைஃபுல் புகாரி

பிப்ரவரி 11, டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் உதவியாளர் முகமது சைஃபுல் புகாரி அஸ்லான் 7 ஆண்டுக்குப் பிறகு தமக்கு நீதி கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2008-ஆம்

அன்வார் வழக்கின் தீர்ப்பை மதிப்பளித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்: டாக்டர் மகாதீர்

பிப்ரவரி 10, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்

தீர்ப்புக்காக காத்திருக்கும் அன்வார்

பிப்ரவரி 10, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் இறுதி மேல்முறையீடு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பை

ம.இ.காவில் அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல்

பிப்ரவரி 9, ம.இ.காவில் தேசியத் தலைவர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துமாறு ROS உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலை வரும் ஜூலை மாதத்திற்குள் நடத்திமுடிக்க வேண்டும்

ம.இ.கா தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன்: டத்தோ எம். சரவணன்

பிப்ரவரி 9, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்சியில் விரைவில் நடத்தப்படவிருக்கும் மறுதேர்தலில் தாம் போட்டியிட்டால் நிச்சயம் தமக்கு அமோக

விவசாய சந்தைகளில் பொருட்களின் விலை குறைவு

பிப்ரவரி 9, விவசாய சந்தைகளில் 73 வகையான பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளது. என விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிற்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி

வியாபாரிகள் விலை குறைப்பதில் நேர்மையாக செயல்பட வேண்டும்: பிரதமர்

பிப்ரவரி 7, எண்ணெய் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் பொருட்களின் விலை குறைப்பதில் நேர்மையாகச் செயல்பட வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். வியாபாரிகள் தங்களின் பொருட்களின் விலையை

இறுதி தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும்: அன்வார் இப்ராகிம்

பிப்ரவரி 7, குதப்புணர்ச்சி வழக்கில் சென்ற ஆண்டு அன்வாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் செய்த இறுதி மேல்முறையீடு வழக்கின் இரு தரப்பு வாதங்களும்

மலேசியா வந்தர் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ

பிப்ரவரி 6, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ இன்று மலேசியாவிற்கு வந்தர். இது இவரின் முதல் மலேசியா வருகை என்பது குறிப்பிடத்தக்கது. சிப்பாங்