மலேசியா

மாயமான மலேசிய விமானம்; பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன்

MH17:சடலங்களைப் பெற்றுக்கொள்ள வரும் உறவினர்கள் சரியான நேரத்தில் வந்துவிடும் படி கேட்டுக்கொள்ளபட்டுவுள்ளது.

MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் நாளில் முக்கிய சாலைகள் மூடப்படுவதால் MH17 பயணிகளின் உறவினர்களும், அன்றைய தினம் கே.எல்.ஐ.ஏ மற்றும் கே.எல்.ஐ.ஏ 2

MH17விமான விபத்து:நாளை காலை 10.45 மணியிலிருந்து 11.30 மணிக்குள் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படும்

நாளை வெள்ளிக்கிழமையன்று நெதர்லாந்திலிருந்து MH17 விமானப் பேரிடரில் பலியானவர்களின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் போது ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படும். இந்த ஒரு நிமிட மெளன

மஇகா கூட்டரசு பிரதேச மாநில தொடர்பு குழுவின் 68 பேராளர் மாநாடு

மஇகா கூட்டரசு பிரதேச மாநில தொடர்பு குழுவின் 68வது பேராளர் மாநாடு ஜாலான் பகாங் , கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதியில் மஇகா தேசிய துணை தலைவர்

மாணவர் எழுச்சி விழா

பத்துமலைக் கிளை மலேசிய தமிழ் நெறிக் கழகம் இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறு 17/08/2014 அன்று முற்பகல் 2.00 மணி முதல் மாலை 07.00 மணி

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: பக்காத்தானுக்கு ஒரு சவாலாக அமையும்

பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நோர் சாஹிடி ஒமார் கல்லீரல் புற்றுநோய் காரணமாக சீனாவில் உள்ள குவாங்சாவ் மருத்துவமனையில் காலமானார். 57 வயதான டத்தோ நோர்

MH370 பயணிகளின் பணம் மாயம் வங்கி அதிகாரி கைது

கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமான விபத்தில் பயணித்த 4 மலேசிய பயணிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 110,643 ரிங்கிட் களவாடிய குற்றத்திற்காக ஒரு

MH17:மலேசியர்களின் சடலங்களின் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாயகத்திற்குக் கொண்டு வரப்படும் மலேசியர்களின் சடலங்களின் பட்டியல் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் லியாவ்

ஆர்ஓஎஸ் தலைமையகத்தில் சந்திப்பு:பிகேஆ

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டது பற்றி விளக்கம் கேட்க பிகேஆரைக் அழைத்தது ஆர்ஓஎஸ்.ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து கடிதம் வந்திருப்பதை பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர்

எம்.ஆர்.டி கான்கிரிட் சுவர் விபத்து:SOP எனப்படும் பணி செயல்முறை திட்டத்தைப் பூர்த்தி செய்யவில்லை

நேற்று முன் தினம் இரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி மேம்பாட்டுத் திட்ட கான்கிரிட் சுவர் ஒன்று இடிந்து விழுந்து மூன்று பேர் பலியான சம்பவத்தில் குத்தகையாளர்கள் SOP