மலேசியா

தான் தூய்மையானவர் என கூறுவதை பிரதமர் நிறுத்தவேண்டும்

ஆகஸ்டு 26, எஸ்.பி.ஆர்.எம் எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்

மிஃபா அணியின் அபார வெற்றி, இந்திய சமுதாயத்தின் வெற்றி

ஆகஸ்டு 25, எப்ஏஎம் கிண்ணச்சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு விளையாட மிஃபா அணிக்கு வாய்ப்பு கிட்டுமா? என ஆவலோடு காத்திருந்த இந்திய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பு 1 கோல் வித்தியாசத்தில்

Online-Tamil-News-Malaysia

ஆகஸ்டு 21, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் தலைமையிலான வேட்புமனுத்தாக்கல் இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை

பத்துமலை திருத்தலத்தை புனித சின்னமாக அறிவிக்கததை ஏற்று கொள்ள முடியாது

ஆகஸ்டு 20, பத்துமலை திருத்தலத்தை யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புனித சின்னமாக அறிவிக்க அதற்கு தகுதி இல்லை என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி கூறினார்.

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற பத்துமலைக்கு தகுதியில்லை

ஆகஸ்டு 19, பத்துமலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற மலேசியா மனு தாக்கல் செய்யாது. மாறாக அந்த சுற்றுலா சின்னமான அவ்விடத்தை

MH370 விமானத்தின் மேலும் சில பாகம் கண்டுபிடிப்பு

ஆகஸ்டு 18, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ்

இலவச மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனைகளும்

ஆகஸ்டு17, சந்தோஷமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான ய்டலும் ஆரோக்கியமான உள்ளமும் அத்தியாவசியமானது. ஆனால் நம்மில் பலர் பிரச்சனை வந்த பிறகுதான் மருத்துவரையும் சிகிச்சையைம் நாடுகிறோம். இது. கண் கெட்ட பிறகு

எஸ்.எம்.வி உலக அகாடமி

ஆகஸ்டு 14, 16.8.2015 அன்று பகல் 12மணிக்கு எஸ்.எம்.வி உலக அகாடமி நடத்தும் நிகழ்வுக்கு அனைத்து நண்பர்களையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறது. இடம்: kompleks rakan muda.

இறக்கைப் பாகம் MH370 உடையது தான் என JACC உறுதிபடுத்தியுள்ளது

ஆகஸ்டு 14, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ்

பொதுப் பல்கலைக்கழக மறுவிண்ணப்பத்திற்கு ம.இ.கா இளைஞர் பிரிவு உதவிக் கரம்

ஆகஸ்டு 13, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தனது தலைமையகத்தில் மக்கள் சந்திப்பு நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. வருகின்ற செவ்வாய்கிழமை (18-8-2015)