மலேசியா

நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல்

பிப்ரவரி 16, ISIS Malaysia 69 இயக்கம் நாட்டின் நீதித்துறை அமலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு நீதிமன்றத்தில் வெடிகுண்டு

CWC அவசர கூட்டம்

பிப்ரவரி 13, ஊடக நண்பர்கலே, 2009 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட CWC உறுப்பினர்கள் மஇகா தலைமையகத்தில், இன்று மாலை 13/2/2015 6மணிக்கு CWC அவசர கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.

மாணவனை வீடியோ பிடித்து இணையத்தில் பரப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -  ம.இ.கா இளைஞர் பிரிவு கோரிக்கை

ஜொகூர் மாநில தாமான் செம்பாகா தேசிய பள்ளியில் பயிலும் இந்திய மாணவரான ஷ்ரிடி ராம் மலாய் பாஷையில் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்பது போல தவறாக வீடியோ

அவசர மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறவில்லை: டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

பிப்ரவரி 13, ம.இ.காவில் அவசர மத்திய செயலவைக் கூட்டம் நடத்தவுள்ளதாக கூறப்படுவதை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் மறுத்தார். மத்திய செயலவைக் கூட்டம் நடக்கவிருப்பதாக திரு.சக்திவேல் அழகப்பன் வெளியிட்டுள்ள

சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்

பிப்ரவரி 12, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் கம்போங் அத்தாப் மசூதியை நோக்கி நீர்வணமாக நடந்து சென்றார். போக்குவரத்து போலீசார்

பிரபல விளையாட்டு வர்ணனையாளர் டத்தோ ஹஸ்புல்லா ஆவாங் காலமானார்

பிப்ரவரி 12, மலேசியாவின் பிரபல விளையாட்டு வர்ணனையாளர் டத்தோ ஹஸ்புல்லா ஆவாங் அவர்கள் இன்று IJN தேசிய இதய சிகிச்சை மருத்துவமனையில் காலமானார்.  

கம்போங் புக்கிட் கிராமத்தில் பாலம் கட்ட பொதுமக்கள் கேரிக்கை

பிப்ரவரி 12, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இங்கு கம்போங் புக்கிட் தெழுன்க கிராமத்தில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டு இக்கராமத்திலுள்ள வீடுகளை சேதமாக்கியதோடு இரு

அன்வார் இப்ராஹிமுக்கு சிறையில் எந்த சலுகையும் இல்லை

பிப்ரவரி 12, ஒரினப் புணர்ச்சி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சிறையில் எந்தவிதமான சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்று

பகாங் மாநில ம.இ.கா  இளைஞர் பிரிவு கண்டனம்

பிப்ரவரி 11, பகாங் மாநில தொடர்புகுழு தலைவர் செனட்டர் திரு ஆர். குணசேகரன் நீக்க பாட்டதை தொடர்ந்து பகாங் மாநில இளைஞர் பிரிவு இன்று அவசர கூட்டம்

செனட்டர் ஆர்.குணசேகரன் நீக்கம்

பிப்ரவரி 11, மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல் இன்று பகாங் மஇகா இடைத்தொடர்பு தலைமை பதவிக்கு திரு.தமிழ்செல்வத்தை நியமித்தார். பணி நியமன கடிதம் அவருக்கு