கிழக்கு கடற்கரையில் கடும் குளிர்
ஜனவரி 8, கோட்டாபாரு: கடுமையான சூறாவளி புயல் கிழக்கு கடற்கரையை தாக்கலாம் என மலேசிய வாணிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அலை சீனாவில் இருந்து வருகிறது அது இன்று
ஜனவரி 8, கோட்டாபாரு: கடுமையான சூறாவளி புயல் கிழக்கு கடற்கரையை தாக்கலாம் என மலேசிய வாணிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அலை சீனாவில் இருந்து வருகிறது அது இன்று
Sica செய்தியாளர் சந்திப்பில் இன்று பகல் 12- 1 வரை நெகாரா தேசிய அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து இருந்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி
Sica Awards 2015 நிகழ்வு வருகிற ஜனவரி 09 மற்றும் 10ஆம் தேதி நெகரா ஸ்டேடியத்தில் மாலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறுகிறது.
ஜனவரி 7, கூலாகரை: பல வர்த்தகர்களுக்கு இவ்வெள்ளம் உடல் ரீதியில் மட்டும் இன்றி மனதலவிளும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது. தங்கும் வீடு மற்றும் பணிபுரியும் இடம் உள்ளிட்ட
ஜனவரி 7, அரசாங்க ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தில் பாதியை ஊக்கத்தொகையாக வழங்க RM 7.4 மில்லியனை திரங்கானு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் 15-ஆம் தேதி முதல்
ஜனவரி 7, பகாங் மற்றும் கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. மாறாக, பேராக் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 27,108-ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், பகாங்
ஜனவரி 6, சபை அதிகாரி செனட்டர் டத்தோ எஸ். விக்னேஸ்வரன், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங் மற்றும் டத்தோ டி. மோகன் ஆகியோர் இன்று கூட்டு செய்தியளார்களை
ஜனவரி 6, ம.இ.கா சிரம்பான் ஜெயா டலாம் கிளை ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணன் ராமலிங்கம் தலைமையில் இந்திய மாணவர்கள் 30 பேருக்கு புத்தகப்பை புத்தகங்கள், எழுதுகோல்
ஜனவரி 6, பகாங், பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்களில் வெள்ளத்தின் நிலை தற்போது சீரடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,240-லிருந்து 31,800-ஆக குறைந்துள்ளது.
ஜனவரி 5, ம.இ.கா ரெம்பான் தொகுதி அத்தொகுதி மக்களிடமிருந்து திரட்டிய சமையல் உணவுப்பொருள்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தொகுதி தலைவர் டத்தோ