இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை
ஜனவரி 20, 27 வயது நிறம்பிய ஆடவரைக் கொலைச் செய்ததன் பேரில் இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை காத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி
ஜனவரி 20, 27 வயது நிறம்பிய ஆடவரைக் கொலைச் செய்ததன் பேரில் இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை காத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி
ஜனவரி 19, கிழக்கு கடற்கரை பெனிசுலா பகுதிகளில் வெள்ளப் குறைந்த நிலையில். கடந்த மூன்று நாட்களாக பெய்ந்து வரும் தொடர் மழையால் குச்சிங், கோட்டா, சமரஹான், முகஹா,
ஜனவரி 19, சிலாங்கூர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Sepang நகரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.
ஜனவரி 19, தமிழர் திருநாள் பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடினர். நாம் இயக்கத்தின் சர்பில் பொங்கல் விழா நேற்று
ஜனவரி 19, கே.ஃப்.சி துரித உணவகத்தில் சண்டையிட்டுக் கொண்ட தனது ஊழியர்களால் இந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள கே.ஃப்.சி
ஜனவரி 19, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் சரவாக்கில் பல பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சரவாக்கில் கடந்த சில தினங்களாக கடுமையான தொடர் மழை
நாம் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
கம்போங் ரிபு , ரந்தாவில் உள்ள நாம் மிளகாய் தோட்டத்தில் இன்று அறுவடை விழா நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு கைரி
ஜனவரி 18, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹெல்மி
ஜனவரி 14, நேற்று இரவு மூன்று கேளிக்கை மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 56 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். பினாங்கு குடிநுழைவு துறையால் நடத்தப்பட்ட இந்த அதிரடிச்