மலேசியா

பிரதமர் தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவர்தம் மனைவி டத்தின் ஸ்ரீ ரோச்மா மன்சூர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேற்று 22/10/2014 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற

சீன, தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதா: மு. குலசேகரன் கண்டனம்

அக்டோபர், 21 நேற்று ஒரு நாளிதழில் உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் ஒரே பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விருப்புவதாக

தீபாவளி வாழ்த்து கூறினார் மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல்

ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் அவர்கள் இன்று அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இந்துக்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக தீபாவளி கொண்டாட படுகிறது.

பிரதமர் தீபாபளி வாழ்த்து தெரிவித்துள்ளார்

அக்டோபர், 21  நமது இலட்சியம் ஒன்று. எப்போதுமே சில நோக்கங்களில் நாம் வேறுபடலாம் ஆனால் ஒன்றுதான் என பிரதமர் தீபாபளி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். நாளை சூரியன் உதித்ததும்

மும்பை தமிழரை காதலித்து மணந்த மலேசிய பெண் இந்துமுறைப்படி திருமணம் நடந்தது

மும்பை தமிழ் வாலிபர் மலேசிய பெண் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம், கோட்டபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தற்போது மும்பை,

பல்வேறு சம்பவங்களை அதிகாரிகள் கண்டும் கொள்வதில்லை: டத்தோ நிக்கலஸ் ஜெப்ரேஸ்

அக்டோபர், 21 மலேசியா எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகள் பற்றி 2015 பட்ஜெட்டில் விவரிக்கப்பட்டாலும் கூட ஊழல், விரயம் போன்றவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட் வேண்டும் என அமெரிக்க மலேசிய

தீபாவளி வியாபாரம்: வர்த்தகர்கள் வருத்தம்

அக்டோபர், 21 முன்னெப்போதையும் விட இந்த ஆண்டு தீபாவளி கடை திருவிழாக்கள் அதிகரித்துவிட்டதால் பொதுவாகவே தீபாவளி வியாபாரம் குறைந்துவிட்டது என வர்த்தகர்கள் பலரும் வருத்தப்பட்டு கொள்கிறார்கள். ஒருபுறம் வியாபார

சிறப்பு குழந்தைகளுடன் சிவராஜ் சந்திரன் தீபாவளி கொண்டாடினார்

  மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் இன்று பகல் 12:00மணிக்கு ம.இ.கா தேசிய இளஞர் பிரிவு சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா

அனைத்து மலேசிய வாழ் இந்திய இந்துக்களுக்கும் எனது உள்ளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இத்தீபாவளி திருநாளில் கைத்தொலைப்பேசியை சற்றுத் தள்ளிவைத்து குடும்ப உறுப்பினர்கள், உறவுகள் நண்பர்களுடன் குதுகலமாக இந்திருநாளை கொண்டாடும் வழிவகை செய்வோம். அறிவியல் நமது வாழ்க்கையை எளிமையாக்கினாலும் உறவுகள்பால் விரிசல்

அரசாங்கம் கொண்டுள்ள கடன்தொல்லைகளை ஈடு கட்டும் நோக்கில்: GST

அக்டோபர், 20 அரசாங்கம் கொண்டுள்ள கடன்தொல்லைகளை ஈடு கட்டும் நோக்கில் பொருள் மற்றும் சேவை வரி(GST) அமல்படுத்தப்படுவது சரியல்லை என முன்னாள் அமைச்சர் தெங்கு ரஸாலி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.