உலகம்

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: சாவு எண்ணிக்கை 61 ஆக உயர்வு

நவம்பர் 4, பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே வாகா எல்லை உள்ளது. இந்த எல்லைக்கு உட்பட்ட பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தினமும் மாலை 6 மணி அளவில் கொடி இறக்கம்

ஆஸ்திரேலியாவில் குட்டி விமானத்தை சாலையில் நிறுத்திவிட்டு பீர் குடிக்க சென்ற நபர்

நவம்பர் 4, ஆஸ்திரேலியாவில் ஒருவர் பப்பில் பீர் குடிக்க குட்டி விமானத்தில் சென்று அதை சாலையில் நிறுத்தியது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவின் நியூமேன் பகுதியில்

வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” – 2015 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்

நவம்பர் 3, இளைஞர்களிடையே தகவல் பரிமாற்றத்தில் கொடிகட்டி பறந்துவருகின்ற வாட்ஸ் அப் நிறுவனமானது, 2015 ஆம் ஆண்டில் இலவச வாய்ஸ் கால் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ் அப்

ஈராக்கில் 322 பழங்குடி மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்

நவம்பர் 3, ஈராக்கில் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிர்தரப்பினரை கொன்று குவித்து வருகிறார்கள். அங்குள்ள அன்பார் பகுதியில் 40 ஆயிரம் பழங்குடியின

ஏமனில் அல் கொய்தா - அரசு படை மோதல்: 23 பேர் உயிரிழப்பு

நவம்பர் 3, எண்ணெய் வளமிக்க அரபுநாடான ஏமனில், தலைநகர் சானாவை ஷியா பிரிவு ஹவ்தி போராளிகள் கடந்த செப்டம்பர் மாதம் கைப்பற்றினர். மேலும் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு

ஒபாமா முகமூடி அணிந்து அமெரிக்க ஹோட்டலில் கொள்ளையடித்த திருடன்

நவம்பர் 1, அமெரிக்காவில் அதிபர் ஒபாமா போன்று முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளையன் ஒருவன் ஹோட்டலில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ்

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்

சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில்

அமெரிக்காவில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி

அக்டோபர் 31, அமெரிக்காவில் கன்காஸ் பகுதியில் விசிதா என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. நேற்று காலை 9.50 மணியளவில் அங்கு ஒரு குட்டி விமானம் ஓடுதளத்தில் தரை

இலங்கை நிலச்சரிவில் 200 இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் புதைந்து பலி

அக்டோபர் 31, இலங்கையின் பாதுல்லா மாவட்டம் மீரியாபெட்டா தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சார்ஜாவில் கொடூர விபத்து: இருவர் தலை துண்டானது-இந்தியர் உள்பட 4 பேர் பலி

அக்டோபர் 29,  சார்ஜாவின் விரைவு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கொடூர விபத்தில் ஒரு இந்தியர் உள்பட 4 பேர் பலியாகினர். சார்ஜா ரானுவத்தில் பணியாற்றும் ஒரு