உலகம்

பிரான்ஸ் நாட்டில் சுமார் 30 கிலோ நாணயத்தை வரியாக செலுத்திய இளம்பெண்.

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் வசித்து வரும் 28 வயது கொண்ட ஆட்ரி டி என்பவர் அரசாங்கம் பொதுமக்களிடம் வசூலிக்கும் அதிகப்படியான வரி விதிர்ப்பிற்கான  தனது எதிர்ப்பை

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை எதிர்ப்பதற்க்காக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  தலை துண்டிப்பு மிரட்டல் எதிரொலியின் காரணமாக ஐ.எஸ். படைக்கு எதிராக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் உள்ளது. தங்களிடம் சிக்கும் ஆஸ்திரேலிய பொதுமக்களை உத்தேசமாக தேர்வு செய்து,

இராக்கில் ஐ.எஸ். க்கு எதிராக தாக்கிய அமெரிக்கா!.

இராக்கிலுள்ள  ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது, போர் விமானங்கள் மூலம் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. பாக்தாதுக்கு தென்மேற்குப் பகுதியிலுள்ள சிஞ்சாரில், ஐ.எஸ். உடன் சண்டையிட்டு வரும்

அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படைத்தாக்குதல்  4 நேட்டோ வீரர்கள் பலி.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் ஒன்று வெடித்து சிதறியது. குண்டு

பாகிஸ்தான் வெள்ளத்தில் பலியாணோர் எண்ணிக்கை 315 ஆக உயர்வு.

வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 235 பேரும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 66 பேரும், கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு

டோக்கியோவில் நிலஅதிர்வு!.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. டோக்கியோவை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள்

2012ல் மலாலாவை சுட்டுகொள்ள முயன்றவர்கள் கைது.

மலாலா 2012ல் தலீபான் தீவிரவாதிகளின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.தலிபான் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 2012ல் சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த

எபோலோக்கு பலியானோர் எண்ணிக்கை 2450-ஆக உயர்வு!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி தொற்று நோயான எபோலோ வைரஸ் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,450 ஆக உயர்ந்து உள்ளது என்று உலக

ஈராக்கில் வெடிகுண்டு வெடித்து 32 பேர் பலி!

போலீஸ் சோதனைச்சாவடி மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மோதி வெடிக்கச்செய்தனர். இதில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், மற்றொரு

ஐஎஸ்ஐஎஸ் போராளிகன் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு என சிஐஏ தெரிவித்தது.

மத்திய புலனாய்வு அமைப்பு ஆன சிஐஏ ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். சிஐஏவின் செய்தி  தொடர்பாளர்  கூறுகையில்