உலகம்

பிலிப்பைன்ஸில் ஹகுபிட் புயல் தாக்குதலில் 21 பேர் பலி

டிசம்பர் 9, பிலிப்பைன்சை தாக்கிய ஹகுபிட் புயலுக்கு 21 பேர் பலியானார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம்

444 கிலோ எடை கொண்ட உலகின் குண்டு மனிதர் மரணம்

டிசம்பர் 8, இங்கிலாந்தை சேர்ந்தவர் கெய்த் மார்ட்டின். இவரது உடல் எடை 444 கிலோ. எனவே உலகின் மிக குண்டான மனிதர் என அழைக்கப்பட்டார். அதிக உடல்

ஏமனில் படகு கவிழ்ந்து விபத்து: ஆப்பிரிக்க அகதிகள் 70 பேர் பலி

டிசம்பர் 8, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் 70 பேர், படகில் புலம்பெயர்ந்து சென்ற போது ஏமன் நாட்டில் படகு விபத்துக்குள்ளானது. இதில் அப்படகில் பயணம் செய்த

நாசாவின் ஆளில்லா விண்கலம் ஓரியான் விண்ணில் பாய்ந்தது

டிசம்பர் 6, நாசா உருவாக்கிய புதிய வகை ஆளில்லா விண்கலம் ஓரியான், சோதனை முயற்சியாக நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களையும், பொருட்களையும்

சிங்கப்பூரில் பறக்கும் சர்வர் ரோபோக்கள்

சிங்கப்பூரில் உள்ள ‘டிம்ப்ரே குரூப்’ ஓட்டல்கள் உலகிலேயே முதலாவதாக ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. அது அந்த குழுமத்தில் உள்ள 5 ஓட்டல்களில் சர்வர்களாக ஆட்கள் யாரும்

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈரான் விமானங்கள் குண்டுமழை

டிசம்பர் 4, ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படையினரின் வான்வழி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக ஈரானிய போர்விமானங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்குமிடங்கள்

பாகிஸ்தானில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தட்டாகேல் என்ற இடத்தில் நேற்று போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இதே போன்று டிரா பள்ளத்தாக்கு பகுதியில்

உருகுவே ஜனாதிபதி தபரேக்கு வெனிசுலா ஜனாதிபதி மதுரோ டுவிட்டரில் வாழ்த்து.

தென்அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் தபரே வாஸ்க்வேஸ் 55.5 சதவிகித வாக்குகள்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கனடா பெண்

டிசம்பர் 2, ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா

சிரியாவில் குண்டு வீச்சு: 50 ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிரிழப்பு

டிசம்பர் 1, சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலில் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் ஈடுபட்டுள்ளன. அங்கு துருக்கி எல்லையில் உள்ள கொபானி நகரில் பதுங்கியுள்ள