ஏமனில் அல் கொய்தா – அரசு படை மோதல்: 23 பேர் உயிரிழப்பு
நவம்பர் 3, எண்ணெய் வளமிக்க அரபுநாடான ஏமனில், தலைநகர் சானாவை ஷியா பிரிவு ஹவ்தி போராளிகள் கடந்த செப்டம்பர் மாதம் கைப்பற்றினர். மேலும் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு
நவம்பர் 3, எண்ணெய் வளமிக்க அரபுநாடான ஏமனில், தலைநகர் சானாவை ஷியா பிரிவு ஹவ்தி போராளிகள் கடந்த செப்டம்பர் மாதம் கைப்பற்றினர். மேலும் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு
நவம்பர் 1, அமெரிக்காவில் அதிபர் ஒபாமா போன்று முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளையன் ஒருவன் ஹோட்டலில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ்
சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில்
அக்டோபர் 31, அமெரிக்காவில் கன்காஸ் பகுதியில் விசிதா என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. நேற்று காலை 9.50 மணியளவில் அங்கு ஒரு குட்டி விமானம் ஓடுதளத்தில் தரை
அக்டோபர் 31, இலங்கையின் பாதுல்லா மாவட்டம் மீரியாபெட்டா தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அக்டோபர் 29, சார்ஜாவின் விரைவு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கொடூர விபத்தில் ஒரு இந்தியர் உள்பட 4 பேர் பலியாகினர். சார்ஜா ரானுவத்தில் பணியாற்றும் ஒரு
அக்டோபர், 29 அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற ராக்கெட் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குளானது. ஆளில்லா ராக்கெட் ஒன்றை நாசா
அக்டோபர், 29, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் (வயது 49). இவர் மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன், இங்கிலாந்து நாட்டின்
அக்டோபர் 28, இங்கிலாந்தில் மிக உயரமான நீர்வீழ்ச்சியான கிண்டர் டாவுன்ஃபால்ஸ் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி உள்ள பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த பலத்த காற்று காரணமாக
அக்டோபர் 28, ஈராக்கில் இரட்டை கார் குண்டு வெடிப்புகளில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். ஜர்ப் அல் சகர் என்ற நகரத்தில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியின்