உலகம்

உலகம்

சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது

சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப்

Read More
உலகம்

தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி – மோசமான வானிலையால் சம்பவம்

தைவானில் விமானம் விபத்துக் குள்ளானதில் 51 பேர் உயிரிழந்த னர். மோசமான வானிலை காரண மாக விமானத்தை அவசரமாக தரை யிறக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில்

Read More
உலகம்

காசா மீதான தீர்மானம்: ஐ.நா மனித உரிமைக் கமிஷனுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு

மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.இந்தத் தாக்குதலில்

Read More
உலகம்

தைவானில் ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேய்ஸ் விமானம் விபத்து

  மோசமான வானிலை காரணமாக தைவான் நாட்டில் தரையிறக்கப்பட்ட ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று விபத்துக் உள்ளானது. தைவானில் உள்ள பெங்கு தீவில் கோஷிங் நகரில்

Read More
உலகம்மலேசியா

விமான விபத்தில் பலியான பயணிகள் உடல்கள்: நெதர்லாந்து சென்றது

உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு பகுதியில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிளர்ச்சியாளர்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்

Read More
இந்தியாஉலகம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் : தெண்டுல்கர்

20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3–ந்தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது. இதில்

Read More
இந்தியாஉலகம்

இந்தியாவிலிருந்து குறுகிய நேரத்தில் சீனா செல்ல புதிய பாலம்

நில வழியாக மிக குறுகிய தூரத்தில் சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய பாலம் ஒன்று நேபாள நாட்டில் பொதுமக்களின் பயணத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.100 மீட்டர் நீளமுள்ள இந்த

Read More
உலகம்

பாக்தாத்தில்  தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர்.பாக்தாத்தின் வட மேற்கு பகுதியிலுள்ள

Read More
உலகம்

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மரணம்

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள

Read More
உலகம்

எகிப்தில் இஸ்லாமிய போராளிகள் தாக்குதல்: இரு பழங்குடியின தலைவர்கள் படுகொலை

எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தின் வடக்கு பகுதியில் பழங்குடியின தலைவர்கள் இருவரை இஸ்லாமிய போராளிகள் படுகொலை செய்துள்ளனர்.சினாய் தீபகற்பத்தின் பழங்குடியின பகுதியான சவார்கா பெடொயின்னில் வசித்து வந்த

Read More