உலகம்

பஹ்ரேனில் பிரதமரை சந்தித்த மாமன்னர்

பஹ்ரேன், 19/02/2025 : மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பஹ்ரேனில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மை சந்தித்தார். பிரதமர் மாமன்னரிடம் நலன் விசாரித்ததோடு, நாட்டின்

ஊடகத் துறையில் ஏஐ பயன்படுத்த OANA ஊக்குவிப்பு

கோலாலம்பூர், 17/02/2025 : வளர்ச்சி கண்டு வரும் ஊடகத் துறையில் நிலைத்திருப்பதை உறுதி செய்ய, புதிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு Alஐ பயன்படுத்திக் கொள்ள OANA எனப்படும்

இலக்கவியல் கட்டண முறையை பயன்படுத்தும் முயற்சிகளைத் தொடங்க ஆசியானுக்கு தாஷின் பரிந்துரை

பேங்காக், 17/02/2025 : தாய்லாந்து-மியன்மார் எல்லைகள் உட்பட கம்போடியா மற்றும் லாவோசின் பல பகுதிகளில் நிகழும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக ஆசியான் நாடுகள் அச்சம் கொண்டிருப்பதை தாம் அறிவதாக

அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவிக்கு தமது பெயரா - தெங்கு சஃப்ருல் மறுப்பு

ஜாலான் ஸ்டேசன் சென்ட்ரல், 17/02/2025 :  அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவிக்கு தாம் நியமிக்கப்படவில்லை என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல்

உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க ஆசியான் நாடுகளுக்கு மலேசியா அழைப்பு

ஜாலான் ஸ்டேசன் சென்ட்ரல், 17/02/2025 :  துணிச்சலான நடவடிக்கை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தி உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசியான் நாடுகளுக்கு

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமும் கையெழுத்திட்டன

கோலாலம்பூர், 13/02/2025 : இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமான PRENSA

மலேசியா-துருக்கி: பல்வேறு வியூக துறைகளில் 11 ஒத்துழைப்பு ஆவணங்கள்

புத்ராஜெயா, 11/02/2025 : பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் முன்னிலையில் இன்று பல்வேறு வியூக துறைகளில் 11 ஒத்துழைப்பு

எல்லைத் தாண்டிய & இணைய குற்றச்செயல்கள் மீது உள்துறை அமைச்சு கவனம்

புத்ராஜெயா, 10/02/2025 : 2025 ஆசியானுக்கு தலைமையேற்கும் காலக்கட்டம் முழுவதிலும், எல்லைத் தாண்டிய குற்றச்செயல்கள் உட்பட இணைய குற்றச்செயல்களுக்கு உள்துறை அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதிகாரிகள், மூத்த

JS-SEZ ஏற்படுவதன் காரணமாக ஜோகூரில் சேவை அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது

குலாய், 02/02/2025 : ஜோகூரில் சேவை அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை அதிகரிப்பதற்கு, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (JS-SEZ) நிறுவப்பட்டது ஒரு ஊக்கியாகக் கருதப்படுகிறது. ஜோகூர் வீட்டுவசதி

காசா மறுசீரமைப்பின் முதல் கூட்டத்தில் அனுபவம் வாய்ந்த அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன

புத்ராஜெயா, 01/02/2025 : பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறும் பாலஸ்தீனத்தின் காசாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் மலேசியாவின் முயற்சிகள் குறித்த முதல் கூட்டத்தில் அனுபவம் வாய்ந்த