உலகம்

தாய்,தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்

பிப்ரவரி 3, அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது மகன் மற்றும் 2 வயது மகளுடன் அல்புகுயர் கியூ நகரில் உள்ள ஓட்டலில்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 2வது ஜப்பானியரின் தலையையும் துண்டித்தனர்

பிப்ரவரி 2, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த சஜிதா அல் ரிஷா என்ற பெண் தீவிரவாதி 10 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜோர்டான் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைவிடுதலை செய்யவில்லை

பேஸ்புக்கின் ஆண்டு வருமானம் 10 பில்லியன் டாலர்

ஜனவரி 30, பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தகத்தில் 10 பில்லியன் டாலர் ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மேலும் உடனடியாக பணம்

இந்தியாவுடன் நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது

ஜனவரி 29, பரஸ்பர மரியாதை, இறையாண்மையைப் பேணுவதில் சமத்துவம் என இந்தியாவுடன் இயல்பான நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது என்று பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும்,

ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய அறிவித்துள்ளது

ஜனவரி 28, ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி

சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஜனவரி 28, சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதி கடோங் என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற செண்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரூ.27 கோடி செலவில்

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: 4 தீவிரவாதிகள் கைது

ஜனவரி 28, பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் கடந்த 7-ந் தேதி ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து பல்வேறு தாக்குதல்கள் அரங்கேறின.

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்: 5 பேர் பலி

ஜனவரி 27, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேரா முராத் ஜமாலியில் உள்ள சத்தார் மலைப்பகுதியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டில் புதைத்து

அமெரிக்காவை மிரட்டும் பனி புயல்: 7000 விமானங்கள் ரத்து

ஜனவரி 27, அமெரிக்காவை மிரட்டும் பனி புயல் காரணமாக நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் 7000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த

அமெரிக்கா-இந்தியா இணைந்து செயலாற்றினால் உலகம் பாதுகாப்பானதாக மாறும்: ஒபாமா

ஜனவரி 23, இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து பணியாற்றினால் உலகம் மேலும் பாதுகாப்பானதாக மாறும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு