ஏமன் சண்டையில் 94பேர் பலி
ஆகஸ்டு 5, ஏமன் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த அல்-அனாத் விமானதளத்தை அரசு ஆதரவுப் படையினர் கைப்பற்றினார். ஏமனின் மிகப் பெரிய விமானதளமான அல்-அனாத் விமானதளத்தை அரசு படைகளிடம்
ஆகஸ்டு 5, ஏமன் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த அல்-அனாத் விமானதளத்தை அரசு ஆதரவுப் படையினர் கைப்பற்றினார். ஏமனின் மிகப் பெரிய விமானதளமான அல்-அனாத் விமானதளத்தை அரசு படைகளிடம்
ஆகஸ்டு 1, மறைந்த இந்தியா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் இரங்கல் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்தியன்
ஜூலை 31, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர். சுமார்
ஜூலை 30, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிக்கும் ஒரு முதியவர் தனது வீட்டு வாசலில் 9 அடி நீளத்தில் டைனோசர் வைத்திருக்கிறார். இவர் வீட்டு வாசலில் வைத்துள்ள
ஜூலை 29, மறைந்த முன்னாள் இந்தியா ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியர்களுக்கு ஊக்க சக்தியாக திகழ்ந்தவர் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள்
ஜூலை 28, சோமாலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரபல ஹோட்டல் ஜசீரா மாளிகை மீது நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு நிரம்பிய இந்த ஹோட்டலில் நேற்று
ஜூலை 27, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறியரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தீ அங்கிருந்த வீடுகள்
ஜூலை 24, மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்டியூட் ஆப் சிங்கப்பூர் என்ற கல்வி நிறுவனம் சென்னையில் தனது கேம்பஸ் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. சென்னை வேல்ஸ் அறிவியல்,
ஜூலை 23, கேமரூனில் மற்றும் நைஜீரியா நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 50பேர் பலியாகி உள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவின் கோம்பே நகரில் இரண்டு பஸ் நிலையங்களில் நேற்று
ஜூலை 22, ஐ.எஸ். தீவிரவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசார் சமீபத்தில் எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும்