உலகம்

தலிபான் தீவிரவாதிகள் வெறியாட்டம் பொதுமக்கள் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பொதுமக்கள் 12 பேரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையின் போது தீவிரவாதிகள் பொதுமக்கள்

நிலநடுக்கம் 6.1 ஆகப் பதிவு

  அமெரிக்க நேரப்படி அலாஸ்காவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது.அங்கரேஜ் நகரில் இந்த நிலநடுக்கத்தின் மையம்

தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க புது முயற்சி

பாங்காக் முண்ணனி யுனிவர்சிட்டி ஒன்றில் தேர்வு நடைபெற்றது.அந்த தேர்வு நடைபெற்றபொது புதுமையாக மாணவியர் காப்பியடிப்பதை தடுக்க தலையில் ரிப்பன் போன்று முகத்தின் இருபுறமும் பேப்பரால் மறைத்து பேப்பர்

பிரான்ஸ் பிணைக்கைதி தலையை துண்டித்த அல்ஜீரியா தீவிரவாதிகள்.

அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்வ் கோர்டெல் (55) என்பவரை, ஜந்த் அல் கிலிபா என்ற தீவிரவாத அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணைக்

சீனாவில் 45 பேர் பலி.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் லுன்டாய் மாவட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 2 போலீஸ் நிலையங்கள், 2 கடைகள் உள்ளிட்டவை இந்த குண்டு வெடிப்பில் தகர்க்கப்பட்டன.

எபோலா நோயால் 14 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் – ஆய்வில் தகவல்.

அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது லைபீரியா மற்றும் சியாரா லியோன் ஆகிய மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின்

மங்கள்யானின் வெற்றி – சீனா அமெரிக்கா பாராட்டு.

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் அபார சாதனைக்கு சீனா, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங்,

ஆஸ்திரேலியா தீவிரவாத தடுப்பு போலீசார் அதிரடி.

ஆஸ்திரேலியாவில் பொதுமக்களில் ஒருவரை பிடித்து தலையை துண்டிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்தது தெரியவந்தது.  இதனையடுத்து பிரதமர் டோனி அப்பாட் உத்தரவின்பேரில் ஆஸ்திரேலியாவில் போலீசார் தீவிரவாதிகளை தேடும்

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ஆகஸ்ட் 8 முதல் அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கர்கள்

நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து தாக்கும் அணுஆயுதம ஏவுகணைகளை தயாரித்து வரும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணுஆயுத நிபுணர் ஷெரீன் எம்.மசாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலத்தில் இருந்து அணுஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணை, குறுகிய தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. மேலும்