உலகம்

லிபியா படகு கவிழ்ந்து விபத்து 400 பேர் பலி

ஏப்ரல் 15, லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 400 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். முன்னதாக இத்தாலியின்

இங்கிலாந்து தேர்தல் கருத்துக்கணிப்பு கேமரூனுக்கு பின்னடைவு

ஏப்ரல் 14, இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் டேவிட் கேமரூன் பிரதமராக பதவி வகித்து வருகிறார். அங்கு அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது

ஏப்ரல் 13, அமெரிக்காவின் அதிபராக ஹிலாரி கிளின்டனுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிபராகும் பட்சத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று  அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர்

பெண்னை கொலை செய்த இந்தியருக்கு 30 மாதம் ஜெயில்

ஏப்ரல் 10, சிங்கப்பூரில் வசிப்பவர் குர்சரண் சிங் இவர் இந்தியர் இவரது மனைவி ஜஸ்விந்தர்கவுர். கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி ஹர்விந்தருக்கும், அவரது மனைவிக்கும் இடையே

ஏமனில் ஒரே நாளில் 140 பேர் பலி

ஏப்ரல் 8, ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் வேளையில் நேற்று ஒரே நாளில் 140 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஏப்ரல் 6, நைஜீரியாவில், மார்க்கெட்டில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த வியாபாரிகள் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள், அரசுக்கு

ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்பு

ஏப்ரல் 1, உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெறும் ஏமனில் சிக்கித் தவித்த 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அரசுப் படைகளை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

முதன்முறையாக கென்யாவுக்கு செல்லும் ஒபாமா

மார்ச் 31, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒபாமா, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு வரும் ஜூலை மாதம் செல்கிறார் என

நியூயார்க் காஸ் கசிந்து அடுக்குமாடி கட்டிடம் தீப்பிடித்தது

மார்ச் 28, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மாலை அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் காஸ் கசிந்து தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் 2 அடுக்குமாடி

நைஜீரியாவின் தீவிரவாதிகள் 506 பேரை கடத்திச்சென்றனர்

மார்ச் 26, நைஜீரியாவின் வடக்கு பகுதியை கைப்பற்றிய போகோஹரம் தீவிரவாதிகள், அங்கு ஒரு குறிப்பிட்ட அரசை அமைப்பதற்காக தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல்