உலகம்

விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்கு ராக்கெட் வெடித்து சிதறியது

அக்டோபர், 29 அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற ராக்கெட் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குளானது. ஆளில்லா ராக்கெட் ஒன்றை நாசா

இங்கிலாந்தில் இந்திய குடும்பம் மர்ம முறையில் மரணம்

அக்டோபர், 29, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் (வயது 49). இவர் மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன், இங்கிலாந்து நாட்டின்

பலத்த காற்றால் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர் மேல் நோக்கி செல்லும் அபூர்வம்

அக்டோபர் 28, இங்கிலாந்தில் மிக உயரமான நீர்வீழ்ச்சியான கிண்டர் டாவுன்ஃபால்ஸ் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி உள்ள பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த பலத்த காற்று காரணமாக

ஈராக்கில் இரட்டை கார் குண்டு வெடிப்பு: 38 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 28, ஈராக்கில் இரட்டை கார் குண்டு வெடிப்புகளில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். ஜர்ப் அல் சகர் என்ற நகரத்தில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியின்

சூரிய சக்தியில் இயங்கும் விமானம் மார்ச்சில் அறிமுகம்: அபுதாபியிலிருந்து புறப்படுகிறது

அக்டோபர் 27, ஒரு சொட்டு எரிபொருள் இல்லாமல் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் சோலார் இம்பல்ஸ் 2 (எஸ்ஐ2) என்ற சோலார் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த

இன்டர்நெட் மூலம் ரூ. 6,250-க்கு பெண் குழந்தை விற்பனை

அக்டோபர் 27, சிலி நாட்டில் இன்டர்நெட் மூலம் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 6,250-க்கு விலைக்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை

40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை

அக்டோபர் 25, கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் (57). சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து

அமெரிக்க பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

அக்டோபர், 25 அமெரிக்காவி்ன் சியாட்டில் அருகே உள்ள மேரிஸ்விலே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவன் ஒருவன் தான் கொண்டு வந்த துப்பாக்கியை கொண்டு

நைஜீரியாவில் பஸ் நிலையத்தில் குண்டு வெடித்து 5 பேர் பலி

அக்டோபர், 25 ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில்