உலகம்

சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் 20 இந்தியர்கள் பலி பலியானதாக தகவல்

செப்டம்பர் 9, சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் 20 இந்தியர்கள் பலியானார்கள். ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற கவுதிஸ் கிளர்ச்சியாளர்கள், அதிபர் அப்த் ரப்பு

எண்ணெய் விற்பனை மூலம் ஆயுத பலத்தை பெருக்கி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

செப்டம்பர் 8, சிரியாவில் பணம் சொழிக்கும் எண்ணெய் கிணறுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். ஜஷால் என்ற இடத்தில் அரசின் கட்டுப்பாட்டின் இருந்த எண்ணெய் கிணற்றையும் தீவிரவாதிகள்

சிரியாவில் உள்நாட்டு போர் இதுவரை 2.40 லட்சம் பேர் பலி

செப்டம்பர் 7, சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சி படையினருக்கும் இடையே நடந்த  சண்டையில் 47 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மோதலில் சுமார் 2.40

பாகிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

செப்டம்பர் 3, அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை பகுதியில் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின்

தலைகீழாக கட்டி 4 பேரை எரித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

செப்டம்பர் 1, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்த வீடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் கொல்லப்பட்ட 4 பேரும் சங்கிலியால்

பலுசிஸ்தான் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஆகஸ்டு 31, பலுசிஸ்தான் விமான நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ரேடார் கருவிகளை அழித்துவிட்டு பொறியாளர் இருவரைக் கொன்றனர். பாகிஸ்தானில் உள்ள குவாடார் மாவட்டத்தில்

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சுடு சம்பவம்

ஆகஸ்டு 28, அமெரிக்காவின் விர்ஜினியா நகரத்தில் உள்ள தனியார் செய்தி டிவி சேனல் நிறுவனம் மீது கடந்த புதன் கிழமை காலை அங்கு வந்த ஒருவர் திடீரென

துபாயில் கடல் நடுவே சொகுசு ஹோட்டல்

ஆகஸ்டு 27, துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடல் நடுவே சொகுசு ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மம்சார் கடல் பகுதியில் மிதக்கும் சொகுசு ஹோட்டல் சுற்றுலா

ஏமனில் விமானப்படை தாக்குதலில் 40 பேர் பலி

ஆகஸ்டு 26, ஏமனில் நடைபெற்று வரும் ஹவுதிகள்  தலைமையிலான உள்நாட்டு புரட்சியை முறியடிக்க கடந்த மார்ச் மாதம் முதல் அங்கே சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள்

எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல மீண்டும் அனுமதி

ஆகஸ்டு 25, கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை