அமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
மே 18, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வாகோ நகரில் உணவு விடுதி ஒன்றில் பைக் ஓட்டி குழுக்களிடையே நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில்
மே 18, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வாகோ நகரில் உணவு விடுதி ஒன்றில் பைக் ஓட்டி குழுக்களிடையே நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில்
மே 15, நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்காக
மே 14, சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜித்தாவில் சுமார் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மே 13, இமயமலை நாடான நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந்தேதி 7.9 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அதில் 2½ லட்சம் வீடுகள் இடிந்து தரை
மே 12, பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் ஐ.நா. உதவி வரும் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது
மே 11, சவூதி அரேபியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டும் என்றும் கடந்த 16 மாதங்களில் 5 லட்சம் இந்தியர் களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக
மே 7, இரண்டாம் உலகப்போரில் வீரர்கள் கூட்டமாக மடிந்தது போல், தீவிரவாதத்திற்கு உலகம் முழுவதும் மக்கள் பலியாகி வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் சக்தியாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது
மே 6, கடந்த 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இதுவரை 143 முறை நில அதிர்வு
மே 5, கடந்த மாதம் 25-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து
மே 4, பூகம்பத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் நேபாள விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி கடும் பூகம்பம்