உலகம்

டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமான விபத்து

ஏப்ரல் 21, டொமினிக்கன் குடியரசு நாட்டில் நடந்த விமான விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு விமானி ஆகியோர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்து மற்றும் சுவீடனை

படகு கவிழ்ந்து விபத்து 700 பேர் பலி

ஏப்ரல் 20, லிபியா கடல் எல்லை வழியாக ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 700 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த

அதிநவீன ஏவுகணையை சீனாவுக்கு விற்கிறது ரஷ்யா

ஏப்ரல் 17, திபெத் போன்ற உயரமான மலைப் பகுதிகளிலும் சீன ராணுவம் வான் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதை மேலும் வலுப்படுத்த, ரஷ்யாவிடமிருந்து அதி நவீன

எண்ணெய் சுத்திகரிப்பு பகுதிகளை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்

ஏப்ரல் 16, ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் ஈராக்கின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் பிய்ஜி

ஜப்பானில் தாறுமாறாக ஓடிய விமானம் 20 பேர் காயம்

ஏப்ரல் 15, ஜப்பானில் ஓடுபாதையை தாண்டி தாறுமாறாக விமானம் ஓடியதால் ஏற்ப்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் யாறும்

லிபியா படகு கவிழ்ந்து விபத்து 400 பேர் பலி

ஏப்ரல் 15, லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 400 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். முன்னதாக இத்தாலியின்

இங்கிலாந்து தேர்தல் கருத்துக்கணிப்பு கேமரூனுக்கு பின்னடைவு

ஏப்ரல் 14, இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் டேவிட் கேமரூன் பிரதமராக பதவி வகித்து வருகிறார். அங்கு அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது

ஏப்ரல் 13, அமெரிக்காவின் அதிபராக ஹிலாரி கிளின்டனுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிபராகும் பட்சத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று  அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர்

பெண்னை கொலை செய்த இந்தியருக்கு 30 மாதம் ஜெயில்

ஏப்ரல் 10, சிங்கப்பூரில் வசிப்பவர் குர்சரண் சிங் இவர் இந்தியர் இவரது மனைவி ஜஸ்விந்தர்கவுர். கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி ஹர்விந்தருக்கும், அவரது மனைவிக்கும் இடையே

ஏமனில் ஒரே நாளில் 140 பேர் பலி

ஏப்ரல் 8, ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் வேளையில் நேற்று ஒரே நாளில் 140 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக