பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை : போலீஸ் – போராட்டக்காரர்கள் மோதல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன் போராட்டக்காரர்கள்-போலீஸார் இடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் கூடியுள்ள இம்ரான்கான் ஆதரவாளர்களை கலைக்கும்