உலகம்

மியான்மார் நிலநடுக்கம்; களமிறங்கினர் மலேசியாவின் ஸ்மார்ட் படையினர்

கோலாலம்பூர், 29/03/2025 : மியான்மாரில் நேற்று ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் நாட்டின்

தென் சூடான்: மலேசியர்களை உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 28/03/2025 : வணிக விமானங்கள் இன்னும் இயங்கி வரும் நிலையில், தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து தென் சூடானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மலேசியர்களுக்கு

ஆசிய கிண்ண காற்பந்து - தகுதி ஆட்டத்தில் நேப்பாளை வீழ்த்தியது மலேசியா

கோலாலம்பூர், 26/03/2025 : 2027-ஆம் ஆண்டு ஆசிய கிண்ண காற்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டம்… சுல்தான் இப்ராஹிம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற F குழுக்கான போட்டியில், நேப்பாளத்தை

சீ & பாரா ஆசியான் விளையாட்டுகளுக்காக 14 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 24/03/2025 : 2027 சீ மற்றும் பாரா ஆசியான் விளையாட்டுகளுக்கான வீரர்களை தயார் செய்ய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு 14 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை

பிரிக்ஸ் நாடுகளின் பங்காளியாக மலேசியா; சந்தை அணுகலை விரிவுபடுத்தும்

கோலாலம்பூர், 24/03/2025 : பிரிக்ஸ் நாடுகளின் பங்காளியாக மலேசியா பங்கேற்பது சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் ஒரு பாரம்பரிய சந்தையை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் அதிக வாய்ப்பை ஏற்படுத்தும்.

50 உறுப்பினர்களும் அதிகாரிகளும் இன்று மியன்மார் பயணம்

சுபாங், 30/03/2025 : 50 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஸ்மார்ட் எனப்படும் மலேசிய தேடல் மற்றும் மீட்பு சிறப்பு குழு, இன்று காலை மியன்மாருக்குப் புறப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்ட 9,199 குடியேறிகள் மீண்டும் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், 12/03/2025 : இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடத்தப்பட்ட 2,679 அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட 9,904

ஜனவரி மாதம் வரை 46 ஆசியான் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன

கோலாலம்பூர், 11/03/2025 :  2025-ஆம் ஆண்டு ஆசியானுக்குத் தலைமையேற்கும் மலேசியா 377 கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்த வேளையில், கடந்த ஜனவரி மாதம் வரை 46 கூட்டங்களை வெற்றிகரமாக

சுங்கை கோலோக் முழுவதும் ரோந்துப் பணிகளை அதிகரிக்க உத்தரவு

கோலாலம்பூர், 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சுங்கை கோலோக் முழுவதும் அதிக ஆபத்துள்ள இடங்கள்

சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த தாக்குதலில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

கோத்தா பாரு, 09/03/2025 : நேற்றிரவு, தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை போலீஸ் உறுதிபடுத்தியது.