உலகம்

பாகிஸ்தான் மீனவர் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம்

பாகிஸ்தானின் கராச்சி நகரின் ஓரம் உள்ள கடற்பகுதியில் மீனவர்களின் வலையில் 70 அடி நீளமுள்ள திமிங்கலம் சிக்கியுள்ளது. நேற்று அதிகாலை தங்களது வலைக்குள் அந்த திமிங்கலம் பிணமாக கிடந்ததாகவும்,

எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் பல்வேறு நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4

நிலையான ஆட்சியை அமைப்பதே ஈராக் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு: ஒபாமா

ஈராக்கில் தீவிரவாத சக்திகள் எப்ரில் நகரை கைப்பற்றுவதை தடுக்கும் வகையிலும், அங்குள்ள அமெரிக்க மக்களை காக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் வெற்றிகரமாக

எபோலா நோய்க்கு இதுவரை 1031 பேர் பலி

ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸ் கிருமி தாக்குதலுக்கு இதுவரை 1031 பேர் பலியாகியுள்ளதாக WHO எனும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா,

கறுப்பின வாலிபர் சுட்டுக்கொலை எதிரொலி: மிசவுரியில் கலவரம்

அமெரிக்காவின் மிசவுரி மாநிலத்தில் கறுப்பின வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.மிசவுரியின் பெர்குசன் நகரில் வசித்து வந்த மிக்கேல் பிரவுன் என்ற 18 வயது கறுப்பின

எபோலாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?

எபோலா காய்ச்சல் எனப்படும் வைரஸ் நோய் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

எபோலா வைரஸ்:உலகம் முழுவதும் அவசரகாலம் பிரகடனம்

மேற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸ் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சியெரா லியோன், லைபீரியாவைத் தொடர்ந்து மூன்றாவது ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவும் அவசரகாலத்தைப்

திருவிழாவில் பங்கேற்க தென் கொரியா செல்லும் போப்

கத்தோலிக்க கிறித்துவர்களின் மதகுருவான போப் பிரான்சிஸ் இந்த மாதம் மத்தியில் தென் கொரியாவில் நடைபெற உள்ள ஐந்து நாள் ஆசிய கத்தோலிக்க இளைஞர்கள் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வரும்

சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பலியானவர்களுக்காக தேசிய துக்க தினத்தை அனுஷ்டித்த ஆஸ்திரேலியா

கடந்த மாதம் 17-ம் தேதியன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் பறந்துகொண்டிருந்த எம்எச்17 என்ற மலேஷியா விமானம் ஒன்றை கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அனைவரும்

பாக்தாத்தில் அடுத்தடுத்து கார் குண்டு தாக்குதல்: 42 பேர் பலி

பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.