உலகம்

பாகிஸ்தானில் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

செப்டம்பர் 18, இன்று அதிகாலை சுமார் 10 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக்

இலங்கையில் நடந்த போர் குற்றம் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

செப்டம்பர் 14, 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல்

ஜப்பானில் பலத்த மழை ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்

செப்டம்பர் 12, ஜப்பானில் பெய்து வரும் பலத்த மழையால் பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகி உள்ளனார். இதுவரை

அமெரிக்காவாழ் இந்தியப் பெண்ணுக்கு தேசிய மனிதநேய விருது

செப்டம்பர் 11, அமெரிக்காவாழ் இந்தியப் பெண் ஜும்பா லாஹிரி(48) என்பவருக்கு அமெரிக்காவின் எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான தேசிய மனிதநேய விருதினை வழங்கி அமெரிக்க அதிபர்

சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வர வாய்ப்பு

செப்டம்பர் 10, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தாண்டுக்குள் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் வருவர் என ஐ.நா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. உள்நாட்டு போர் காரணமாக

சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் 20 இந்தியர்கள் பலி பலியானதாக தகவல்

செப்டம்பர் 9, சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் 20 இந்தியர்கள் பலியானார்கள். ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற கவுதிஸ் கிளர்ச்சியாளர்கள், அதிபர் அப்த் ரப்பு

எண்ணெய் விற்பனை மூலம் ஆயுத பலத்தை பெருக்கி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

செப்டம்பர் 8, சிரியாவில் பணம் சொழிக்கும் எண்ணெய் கிணறுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். ஜஷால் என்ற இடத்தில் அரசின் கட்டுப்பாட்டின் இருந்த எண்ணெய் கிணற்றையும் தீவிரவாதிகள்

சிரியாவில் உள்நாட்டு போர் இதுவரை 2.40 லட்சம் பேர் பலி

செப்டம்பர் 7, சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சி படையினருக்கும் இடையே நடந்த  சண்டையில் 47 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மோதலில் சுமார் 2.40

பாகிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

செப்டம்பர் 3, அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை பகுதியில் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின்

தலைகீழாக கட்டி 4 பேரை எரித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

செப்டம்பர் 1, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்த வீடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் கொல்லப்பட்ட 4 பேரும் சங்கிலியால்