உலகம்

ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் இராண்டாம் நிலை வெற்றி பெற்றார் ஸ்ரீ அபிராமி

கடந்த 9 ஆகஸ்ட் முதல் 11ஆகஸ்ட் வரை தைவனில் நடைபெற்ற ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஃப்ரீஸ்டைல் பிளாட்டினம் ஓபன் பிரிவில் தேசிய

இறுதி சுற்றுக்கு முன்னேறுகிறார் முகாமாட் ஷா ஃபிர்டாயுஸ்

பாரிஸ் ஒலிம்பிக்சில் முகாமாட் ஷா ஃபிர்டாயுஸ் ஆண்களுக்கான கெய்ரின் அரையிறுதி போட்டியில் 3ஆம் இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரேசில் விமான விபத்து : 62 பேர் பலி

பிரேசில் நாட்டில் உள்ள காஸ்கெவள் நகரில் இருந்து குவாருள் ஹோஸ் நகருக்கு பயணம் செய்த விமானம் 10/08/2024 அன்று விபத்துக்குள்ளனது. விமானத்தில் 58 பயணிகளும், 4 ஊழியர்களும்

இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து : 5 பேர் பலி

சுற்றுலா தலங்களுக்கு பெயர் போன நேபாளத்தில், சீனாவை சேர்ந்த 4 பெண்கள் சுற்றுலா வந்துள்ளனர். தலைநகர் காட்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒரு மலை பிரதேசத்தை

வங்காளதேசத்தில் தற்காலிக ஆட்சி அமைப்பு

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு ராணுவ ஆராட்சி அமைக்கப்பட்டது. ஜனாதிபதி ஷஹாபுதீன் தலைமையில்

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் : 620 பேர் பலி

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சித்த நிலையில், இதனால் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக்கூறி ரஷியா இதை எதிர்த்தது. இதனை மீறியும்

வங்காள தேசத்தில் பிரதமர் ராஜினாமா : ராணுவ ஆட்சி அமல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து

வங்காளதேசத்தில் கலவரம் : 91 பேர் பலி

வங்காளதேசத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேளைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்ட நிலையில்,

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் : 32 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது. நேற்று, தலைநகர் மொகாதிசில் கடற்கரை அருகே உள்ள பிரபல ஓட்டல் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.