உலகம்

உலகம்

2 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க உளவு விமானம் பூமிக்கு திரும்பியது

விண்வெளி துறையில் முன்னேறியுள்ள அமெரிக்கா ஒரு ரகசிய உளவு விமானம் ஒன்றை தயாரித்தது. அதற்கு எக்ஸ்–37பி என பெயரிடப்பட்டது. இந்த விமானம் குட்டி விண்கலம் போன்று வடிவமைக்கப்பட்டது.

Read More
உலகம்

ஆப்கானிஸ்தானில் 3 வயது சிறுவனுக்கு துப்பாக்கியால் சுட தலிபான் தீவிரவாதிகள் பயிற்சி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முகாமிட்டு போரிட்டு வருகின்றன. அங்கு அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இருந்தும் தலிபான் தீவிரவாதிகளின்

Read More
உலகம்

5 நாடுகள் பதவிக்காலம் நிறைவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்

அக்டோபர், 18  5 நாடுகளின் பதவிக்காலம் நிறைவு அடைவதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நியூயார்க்கை தலைமையிடமாகக்

Read More
உலகம்

போருக்கு பாகிஸ்தான் தயார்: முன்னாள் அதிபர் முஷரப்

அக்டோபர், 17 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- காஷ்மீரில் உள்ள மக்கள், இந்தியாவுக்கு

Read More
உலகம்

சவூதி அரேபியாவில் அமெரிக்கர் சுட்டுக்கொலை: கொலையாளியை போலீஸ் சுட்டு பிடித்தது

அக்டோபர், 16 சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத். அங்கு அமெரிக்க ராணுவ நிறுவனம் நார்த்ராப் குருமேன் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாக ‘வின்னெல் அரேபியா’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Read More
உலகம்

துபாயில் சாலையில் விதிமீறும் வாகனங்களை கண்காணிக்க விரைவில் பறக்கும் ரேடார்

அக்டோபர், 15 பாயில் சாலையில் விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க பறக்கும் ரேடார்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பறக்கும் ரேடார் துபாய் ஜிடெக்ஸ் கண்காட்சியில் பங்கேற்போரின்

Read More
உலகம்

காஷ்மீர் பிரச்னையில் தலையிட முடியாது:பாகிஸ்தானுக்கு ஐ.நா பதில்

அக்டோபர், 15 காஷ்மீர் பிரச்னையில் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. இது மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி என

Read More
உலகம்

பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தது ஐ.நா.சபை

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக கருத முடியாது  என்று கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. இரு

Read More
உலகம்

கினியா நாட்டில் படகு விபத்து.

கினியா நாட்டின் போர்காரியா பிராந்தியத்தில் உள்ள பார்மோரியா நகரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 61 பேர் ஒரு மரப்படகில் சுரங்கப் பணிகளுக்காக பென்ட்டி நகருக்கு சென்று

Read More