உலகம்

டோக்கியோவில் நிலஅதிர்வு!.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. டோக்கியோவை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள்

2012ல் மலாலாவை சுட்டுகொள்ள முயன்றவர்கள் கைது.

மலாலா 2012ல் தலீபான் தீவிரவாதிகளின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.தலிபான் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 2012ல் சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த

எபோலோக்கு பலியானோர் எண்ணிக்கை 2450-ஆக உயர்வு!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி தொற்று நோயான எபோலோ வைரஸ் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,450 ஆக உயர்ந்து உள்ளது என்று உலக

ஈராக்கில் வெடிகுண்டு வெடித்து 32 பேர் பலி!

போலீஸ் சோதனைச்சாவடி மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மோதி வெடிக்கச்செய்தனர். இதில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், மற்றொரு

ஐஎஸ்ஐஎஸ் போராளிகன் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வு என சிஐஏ தெரிவித்தது.

மத்திய புலனாய்வு அமைப்பு ஆன சிஐஏ ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். சிஐஏவின் செய்தி  தொடர்பாளர்  கூறுகையில்

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் 60 பெண்கள்

சிரியா மற்றும் இராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள்

கொலம்பியாவில் விமானம் விபத்து 10 பேர் பலி

தென்அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் அராராகுராவில் இருந்து புளோரென்சிகாவுக்கு ஒரு குட்டி விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செயதனர். அவர்களில் 2 பேர்

நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு குலுக்கல் முறையில் பார்வையாளர்கள் தேர்வு

இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை வழங்குவதற்காக அங்கு சமீபத்தில் இந்திய-அமெரிக்க சமூக அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1420 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா தகவல்

ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்து அந்நாட்டில் சதாம் உசேன் ஆதரவு படையினரின் ஆதிக்கம் அதிகமாக தொடங்கியது. ஐ.எஸ். என்று அழைக்கப்பட்ட அந்த தீவிரவாத அமைப்பினர் நடத்திய

சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை