ஐ.எஸ். தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது: ஒபாமா
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ …
ஆப்கானில் ராணுவத்துடன் 700 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகேயுள்ள லோகார் மகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி …
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிக்கும் அபாயம்
ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கே உள்ள வட்நோஜ்குல் பனிப்பாறையின் கீழ் காணப்படும் பர்டர்புங்கா எரிமலை அந்நாட்டின் இரண்டாவது …
சிரியா மீது பறக்க அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை
விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ராணுவ விமானங்கள உட்பட அனைத்து பயணிகள் விமானங்களும் சிரியா மீது …
லண்டனில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் 70 ஆயிரம் பேர் பங்கேற்பு
கிருஷ்ண ஜெயந்தி விழா தென்மேற்கு லண்டன் நகரின் வாட்போர்டு பகுதியில் உள்ள பக்திவேதானந்தா மாளிகையில் உள்ள …
எபோலா நோயாளிகள் இருந்த மருத்துவமனை மீது தாக்குதல்: 17 நோயாளிகள் தப்பி ஓட்டம்
லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் …
ஜெட் ஏர்வேய்ஸ் இயந்திரத்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்
டெல்லியிலிருந்து போபால் கிளம்பிய ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்தது. ஓடுதளத்தில் ஓடியபோதே, இயந்திரத்தில் …
மிக வேகமாக பரவும் எபோலா நோய்: 2 நாட்களில் 56 பேர் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் கிருமி தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் …



















