உலகம்

லிபியாவில் 14 பேர் பலி

  லிபியாவில் இருக்கும் பெங்காஜியில் பல போராட்டக்குழுக்கள் உள்ளன.இதில் ஒரு போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திடீரென தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் பொதுமக்கள்  14 பேர்

தீவிரவாதிகள் ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்.

தீவிரவாதிகள் ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். கழிமியா பகுதியில் வெடிபொருட்கள் நிரம்பிய காரை சோதனை  சாவடி

ஒபாமா அரசு பற்றி அமெரிக்க மக்கள் கருத்து

  அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் அந்நாட்டு மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் அந்நாட்டு மக்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பான விவரங்கள்

பிரிட்டன்-ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியீடு.

  பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கான கருத்து வாக்கெடுப்பு நேற்று ஸ்காட்லாந்தில் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த கருத்து வாக்கெடுப்பு இரவு 10 மணி

நைஜீரியாவில் 23 கல்லூரி மாணவர்கள் பலி.

தனிநாடு வேண்டி நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். போகோஹரம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நுழைந்து, அங்கு குண்டு வெடிப்புத்

பிரான்ஸ் நாட்டில் சுமார் 30 கிலோ நாணயத்தை வரியாக செலுத்திய இளம்பெண்.

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் வசித்து வரும் 28 வயது கொண்ட ஆட்ரி டி என்பவர் அரசாங்கம் பொதுமக்களிடம் வசூலிக்கும் அதிகப்படியான வரி விதிர்ப்பிற்கான  தனது எதிர்ப்பை

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை எதிர்ப்பதற்க்காக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  தலை துண்டிப்பு மிரட்டல் எதிரொலியின் காரணமாக ஐ.எஸ். படைக்கு எதிராக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் உள்ளது. தங்களிடம் சிக்கும் ஆஸ்திரேலிய பொதுமக்களை உத்தேசமாக தேர்வு செய்து,

இராக்கில் ஐ.எஸ். க்கு எதிராக தாக்கிய அமெரிக்கா!.

இராக்கிலுள்ள  ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது, போர் விமானங்கள் மூலம் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. பாக்தாதுக்கு தென்மேற்குப் பகுதியிலுள்ள சிஞ்சாரில், ஐ.எஸ். உடன் சண்டையிட்டு வரும்

அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படைத்தாக்குதல்  4 நேட்டோ வீரர்கள் பலி.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் ஒன்று வெடித்து சிதறியது. குண்டு

பாகிஸ்தான் வெள்ளத்தில் பலியாணோர் எண்ணிக்கை 315 ஆக உயர்வு.

வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 235 பேரும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 66 பேரும், கில்கிட்-பல்திஸ்தான் பகுதியில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு